வியாழன், 30 ஏப்ரல், 2020

பெற்றோரின் உபதேசம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர்........................................

நான் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உபதேசம் செய்ய வேண்டிய உபதேசங்களைக் கூற வந்துள்ளேன்.

யார் அந்தப் பேரறிஞர்..?


மெளலானா, எஸ், லியாகத் அலீ மன்பஈ

திடீரென ஒரு நாள் கனவொன்று கண்டேன். ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணமாகிறார்கள். மக்களெல்லாம் ஜனாஸா இறுதி ஊர்வலத்தில் திரளாகச் செல்வது அவர்களின் போன்று அதில் காட்சி ஓடியது.

விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கனவு விளக்கம் சொல்வோரிடம் சென்று விசாரித்தேன். இப்பொழுதுள்ள பேரறிஞர்களில் ஒருவர் சமீபத்தில் மரணிக்கப்போகும் முன்னறிவிப்புதான் இது

இத்தா கேள்வி:பதில்


தொகுப்பு: எம். ஷெய்கு அப்துல் காதிர் காஷிஃபி

இத்தா குறித்து வாசகர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு விளக்கமாகவே இக்கட்டுரை கேள்வி பதிலாக தரப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள பல விளக்கங்கள் திறமைமிக்க மார்க்கச் சட்ட வல்லுனர்களான முஃப்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஃபதாவா ரஹீமிய்யா.
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)

18 விதமான சிறப்புகள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு..

எனது பெயர்...................................................


*தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகளைப் பற்றி கூற வந்துள்ளேன்.

புதன், 29 ஏப்ரல், 2020

அ..ஆ..இ..ஈ..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

எனது பெயர் ................................................

1.அ....ஆ..... என்றால்
அரசனும் ஆண்டியாகலாம்.
2 .இ....ஈ....... என்றால்
இருப்பவன் ஈகை செய்யனும்.

மூவரில் ஒருவர் மட்டுமே



மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

இஸ்ரவேலர்களில் மூவர் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சோதனையில் பீடிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கு முன்னால் இறைவனின் புறத்திலிருந்து நல்லதொரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பைப் பெற்ற பிறகு அவர்கள் மீண்டும் என்னவானார்கள் என்பதை தான் நபி ஸல் அவர்கள் அழகாக எடுத்துரைக்க, அன்புத் தோழர் அபூஹுரைரா (ரலி) அவர் கள் அறிவிக்க, ஹதீஸ்
கலா மாமேதைகளான இமாம் புஹாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர். (மிஷ்காத், பக்கம்-165)

மெளலானா பதில்கள்


கேள்வி:ஆண்கள் மேலாடை (பனியன் கூட) இல்லாமல் கைலி மட்டும் அணிந்து ஒளூ செய்தால் கூடுமா? அல்லது மேலாடை அணிந்து ஒளு செய்ய வேண்டுமா..?

பதில் : மேலாடை (சட்டை, ஜுப்பா, பனியன்) இல்லாமல் கைலி அணிந்து கொண்டு ஒளு செய்தால் கூடும். அதில் தவறதுமில்லை. ஆனால் இயன்ற வரை தலையை மறைப்பது சிறந்தது
(ஆப்கே மஸாயில், பக்கம் - 39.43, பாகம் - 2)

ஓட்டைப் பானை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத்.

எனது பெயர்......................................................

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

விலைகள் உயர்ந்தது விட்டன.
பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்
மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அல்லாஹ் விரும்பும் மனிதன்




(மவ்லவி காரி அப்துல் பாரி பாகவி, வேலூர்.)

அல்லா ஹுத்தஆலாவிடமிருந்து நபி மூசா கலீமுல்லாஹ் (அலை)
அவர்களுக்கு வஹீ வந்தது ஏ மூசா, நாம் உங்களைத் தேர்வு செய்திருக்கிறோம்.

நபி மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள்
யா ரப்பே...! எந்த சிறப்பு அம்சத்தை வைத்து மக்களைத் தேர்வு செய்கிறாய்? அது என்னவென்று தெரிந்தால அதை நான் மேலும் அதிகப்படுத்திக் கொள்வேன்.

மெளலானா பதில்கள்


கேள்வி : ஜும்ஆவுடைய தொழுகை வாஜிபா? ஃபர்ளா? மற்றத் தொழுகைகளை காட்டிலும் ஜும்ஆவுடைய தொழுகையில் மக்கள் ஏன் அதிகம் கலந்து கொள்கிறார்கள்

பதில் : ஜும்ஆ தொழுகை மற்ற ஐவேளைத் தொழுகைகளைப் போன்று ஃபர்ளாகும். ஃபர்ளுத் தொழுகையை ஃபர்ளு இல்லை என மறுத்தால் அவன் காஃபிராகி விடுவான். ஜும்ஆ தொழுகை ஃபர்ளு என்பது குர்ஆன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்

மே (உழைப்பாளர் தினம்)


மே தினம் 1-ம் நாள் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் மேன்மையை உணர்த்தவும், உழைப்பாளர்கள் உயர்வானவர்கள் என்பதைப் பிரகடனப் படுத்துவதாகவும் மே தினம் திகழ்கிறது.

மெளலானா - பதில்கள் 2008. ஜூன் மாதம்


கேள்வி : கம்பெனிகளில் வேலை செயபவர்கள் ஷ-சாக்ஸ் அணியும் கட்டாய சூழ்நிலையில், ஒளுவின் போது கால்களை கழுகுவதற்குப் பகரமாக சாக்ஸில் மஸஹ் செய்யலாமா ஹதீஸில் கூறப்பட்டுள்ள "குப்பைன் (மோஜாவின்) சட்டம் சாக்ஸிற்கு பொருந்துமா? பொருந்தாதா? ஆதாரம் என்ன...?

திங்கள், 27 ஏப்ரல், 2020

பெற்றோரின் உபதேசம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மௌலானா பதில்கள்.


கேள்வி: அரசு மூலம் தரப்படும் லோன் - கடன் பெற்று வியாபாரம்
செய்யலாமா...?

பதில்: வட்டிக்கு கடன் வாங்கி அதன் மூலம் வியாபாரம் செய்வதால் அபிவிருத்தியின்மையும், வாழ்வில் நிம்மதியின்மையும் உருவாகும். அத்தோடு மறுமையில் வட்டியைப் புசிப்பவருக்கு கொடுக்கப்படவிருக்கும் தண்டனைகள் குறித்த எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது புரிந்திருக்குமே அரசிடம் வட்டிக்குக் கடன் பெற்று வியாபாரம் செய்வது கூடாது என்பது

கேள்வி பதில்கள்.


கேள்வி : என் வயது 45. பதினைந்து வருடங்கள் முன்பு கணவர் இறந்து விட்டார். தற்போது நான் என் மகனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது தனியாக ஹஜ் கமிட்டி மூலமாக நிறைவேற்றலாமா?

பதில் : ஒரு பெண் 48 மைல்கள் தூரம் உள்ள ஊர்களுக்கு பயணிப்பதாக இருந்தால் அவளுடன் மஹ்ரமான நபர்கள் இருத்தல் அவசியமாகும். ஏனெனில் மஹ்ரமான நபர் துணையில்லாமல் ஒரு பெண் பயணிப்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

இமாமும்.. இமாமத்தும்.

எழுதியவர். மர்ஹும். மெளலானா K.A. நிஜாமுத்தீன் மன்பயி. ஹழ்ரத் அவர்கள்.

இமாம்! அவர் மகத்துவத்திற்குரியவர்
இமாமத்! - அது ஒரு மகத்தான பணி!

அதற்கு நிகராக உலகில் வேறு எந்தப் பணியும் கிடையாது. மிகத் தூய எண்ணத்துடன்- அல்லாஹ்வுக்காக இமாமத் செய்கிற இமாம் கண்ணியத்திற்குரியவர்; புண்ணியத்திற்குரியவர் 

புரியாத கேள்வி? புதிரான பதில்.


நீங்கள் இந்த உயர் அந்தஸ்தை எப்படி அடைந்தீர்கள்?” என அறிவுக் களஞ்சியம் இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது

தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்பட்டதுமில்லை தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க கஞ்சத்தனம் செய்ததுமில்லை என பதிலளித்தார்கள்.

ஹலால் ஹராம்.


அல்லாஹு தஆலா மனிதனை உயர்வான ஒரு நோக்கத்திற்காக படைத்துள்ளான். அந்த நோக்கம் நிறைவேற உயர்வான பண்புகள் அவனிடம் தேவை, ஏனெனில், பண்பற்ற மனிதன் தன்னை 'மனிதன்' என்று சொல்வதற்கே தகுதியற்றவன். எனவே, மனிதனை பண்பற்றவனாக மாற்றும் அனைத்து செயல்களைவிட்டும் அவன் தவிர்ந்திருப்பது மிக அவசியம்.

சனி, 25 ஏப்ரல், 2020

நபி(ஸல்) அவர்களின் உயர்பண்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஜனாஸா ஒழுக்கங்கள்.



ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். (திருக்குர்ஆன் 8:21)

மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டத் திட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை வகுத்து தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும், அதன் பிறகும் சில ஒழுக்கங்களை பிற மனிதர்கள் கடை பிடிப்பது அவசியமாகும்.

*பிறை ஒரு பார்வை*



மௌலவி அல்ஹாபிழ் அஃப்ழலுல் உலமா                                               
டாக்டர்  M.ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி  Phd

தலைவர் : சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

முதல்வர் : கைருல் பரிய்யா மகளிர் அரபிக் கல்லூரி

நோன்பு நோற்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்தால் போதுமா அல்லது அந்தந்த பகுதிகளில் பிறை பார்க்க வேண்டுமா?

இஸ்லாமிய நற்பண்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர் ................................................

நான் இங்கு நாம் பேண வேண்டிய சில ஒழுக்கங்களைப் பற்றி பேச வந்துள்ளேன்.

தொழுகையாளியின் செயல்கள்.


தொழுகையை சரியாக தொழுது வரும் தொழுகையாளிகளின் தன்மைகள் தொழுகைக்கு வெளியேயும் எவ்வாறு அமைய வேண்டும். அவர்களுடைய குணங்கள் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த குணம் உள்ளவர்களைத் தான் அல்லாஹ் தொழுகையாளிகள் என்பதாக அழைக்கிறான்.

அல்-ஃபாத்திஹா.


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அர்த்தமுள்ள ஆன்மீகம். 1

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குவோமாக.

அல்லாஹ்வினுடைய அன்பும் அருளும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

அர்த்தமுள்ள ஆன்மீகத்தில் இன்றையதினம் குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமாக வந்திருக்கின்ற  மட்டுமல்ல நமது செவிகளில் அதிகமாக கேள்விப்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சியை இப்போது நாம் நினைவுகூர இருக்கின்றோம்.

புதன், 22 ஏப்ரல், 2020

ஜும்ஆ குத்பா. ஏன் அரபியில்...?


2004 ஜூன் 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற ஃபிக்ஹ் மாநாட்டில் கேட்கப்பட்ட சில கோள்விகளும் அவற்றுக்கு மெளலானா முஃப்தி சயத் அஹ்மத் சாஹிப் அவர்கள் அளித்த பதிலும். வாசகர்களுக்காக இங்கே தரப்படுகிறது.

கேள்வி : நபியவர்கள் மிம்பர் மீது அமர்ந்து ஜும்ஆ குத்பா ஓதினார்களா...?

சோப்பு எப்படி உருவானது...?



மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.

இறைவா! நீ தந்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்...



وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ

முஹாஜிர்கள் அன்சாரிகளில் ஆரம்பகால கட்டத்தில் உள்ளவர்களும், சிறந்த முறையில் அவர்களைப் பின்பற்றியவர்களும், அல்லாஹ் அவர்களைப் மனநிறைவு கொள்கிறான் அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி மனநிறைவு கொள்கிறார்கள்.

முஸாபாஹா.



முஸாபஹா என்பதற்கு உள்ளங்கையுடன் உள்ளங்கையை நேருக்கு நேர் நின்று சேர்ப்பது என்பது பொருள்

மக்கத்தில் மலர்ந்த மாணிக்க ரோஜாவை.


கீதம்.

மக்கத்தில் மலர்ந்த
மாணிக்க ரோஜாவை.
சொர்க்கத்தில் நான் 
காண வேண்டும்