வியாழன், 26 டிசம்பர், 2013

அண்ணல் நபி போன்று அகிலத்தில் வேறு ஒருவர் உண்டோ..?


கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுலாகிவிட்டனர் - ஆனால் கடவுளை சொன்ன கடவுளாக ஆக்கபடாத ஒரே ஒரு மத தலைவர் யார் ?

வியாழன், 12 டிசம்பர், 2013

யூதர்கள் என்றால் யார்?





யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத்தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான். இதை எதைக் காட்டுகிறது. எனின் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

புதன், 4 டிசம்பர், 2013

சிந்திப்பார்களா?



ஓர் இளைஞன் மிகுந்த கோபத்துடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். 
“இறைத்தூதர் அவர்களே, அந்தக் ‘கிழவனின்’ தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்பவும் படுத்துகிறார்” என்று உதடுகள் துடிதுடிக்க முறையிட்டான்.

புதன், 27 நவம்பர், 2013

“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”




இறைவனிடம் ஓருவன் கேட்டானாம்,. ஆண்டவனே ஓரு கோடி ரூபாய் என்பது உன்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு....?”  ஆண்டவன் சொன்னான், ஓரு ரூபாய்.  அடுத்து அவன் கேட்டான். ஆண்டவனே ஓரு யுகம் என்பது உனக்கு எவ்வளவு காலம்..?”  ஆண்டவன் சொன்னானாம்.  ஓரு நிமிடம்.

சனி, 23 நவம்பர், 2013

வெள்ளி, 15 நவம்பர், 2013

ஆல் இன் ஆல் அஸா



அஸாவானது சுவனத்திலுள்ள அவ்சஜ் என்ற முட்செடியின் கொம்புகளில் ஓன்று என்றும் கூறப்படுகிறது.

வெள்ளி, 8 நவம்பர், 2013



உன் சின்னச் சிறு சிரிப்பிற்காக
அழுது அழுது நடிப்போம்
நானும் உனது அன்னையும்;

திங்கள், 4 நவம்பர், 2013

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!


  
"யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்."(அல்குர் ஆன்:91- 9,10)

வெள்ளி, 1 நவம்பர், 2013

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர் களின் சிறப்புகள் !!



 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நாங்கள் (இருவரும் "ஸவ்ர்எனும்) குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்த போது, (எங்களைத் தேடிக்கொண்டிருந்த) இணைவைப்பாளர்களின் கால் பாதங்களை எங்கள் தலைக்கு அருகில் நான் கண்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்'' என்று (அச்சத்து டன்) சொன்னேன்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

அதிசயத்தின் உச்சம்!!!!



ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

புதன், 23 அக்டோபர், 2013

நீதி சொல்லும் போதனைகள்!




Sweet Girl - islam photo

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்,அப்பொழுது ஒரு மாணவர் தன் கையில் விரல் வைத்து கிறுக்கி கொண்டிருந்தார்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

முல்லாவின் சாதுரியம்!



                     

ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே! “என்று கேட்டார்.

திங்கள், 16 செப்டம்பர், 2013

அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்!!




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.68 

திங்கள், 9 செப்டம்பர், 2013

எறும்பு தின்றால் கண் தெரியும்





புற்றில் வாழுகின்ற இந்த சிறிய எறும்புகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு...?  எறும்பு தின்றால் கண் தெரியும் என்று ஏன் கூறுகிறார்கள். இதனை ஓரு பழைய பாடல் உணர்த்துகிறது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சிறந்த செல்வம்



ஓரு சீடன் வாரச்சந்தையில் தன் குருவிடம் கேட்டான் இங்கு நிறைய பேர் தங்கள் பொருள்களை கூவிக் கூவி விற்க்கிறார்களே வாங்குகிறவர்களுக்கு குழப்பம் ஏற்ப்படாதா...?

புதன், 17 ஜூலை, 2013

அலங்கோலக் கவிதை


கவிதைகள் எப்போதும் அழகானவை. அமிர்தமானவை. சில நேரங்களில் சில இன்சுவைப் பண்டங்கள்  தன் கசப்பை கக்கிவிடுவதுண்டு. அப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவை காலாவதியாகி விட்டன என்று. இவ்வாறு தான் சில நேரங்களில் சில தேன்கவிச் சொற்கள் அமைந்துவிடுவதுண்டு.

வெள்ளி, 14 ஜூன், 2013

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை


அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில் அழிவில்லா அருளானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கும் இந்த குர்ஆன் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.

வெள்ளி, 7 ஜூன், 2013

கொலை வழக்கு

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

புதன், 5 ஜூன், 2013

வெள்ளி, 31 மே, 2013

தந்தையின் சிறப்பு


தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அழகிய முன் மாதிரி



நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம். அம்மா பஃத் பகத் கால ல்லாஹு தஆலா பில் குர்ஆனில் அழிம் வல் புர்கானில் மஜித்.  அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜிய்ம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா...

நபிமார்களின் ஆயுட்காலம்.




1.ஆதம் அலை. 930.

2.ஷீத் அலை. 912.

3.இத்ரீஸ் அலை. 365.

4.ஹூத் அலை. 465.

நபி ஸல் அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்


1.பாத்திமா ரலி.

2.உம்மு குல்ஸும் ரலி.

3.ஸைனவா ரலி.

வியாழன், 17 ஜனவரி, 2013

அஷரத்துல் முபஷ்ஷரீன் பெயர்கள்.



1.அபூபக்கர் சித்திக் ரலி.

2.உமர் ரலி.

உம்முஹாத்துல் முஃமினீன் எனக் கூறப்படும் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களின் பெயர்கள்.



1.கதிஜா பின்த் குவைலித் ரலி.

2.ஸவ்தா பின்த் ஜம்ஆ ரலி.

நபி ஸல் அவர்களின் பாட்டனார்களின் பெயர்கள்.



முஹம்மத் ப்னு.

அப்துல்லாஹ் ப்னு.

அப்துல் முத்தலிப் ப்னு.

திங்கள், 14 ஜனவரி, 2013

சனி, 12 ஜனவரி, 2013

ஆணுக்கு அழகு




ஆண் மயிலுக்கு தான் தோகை உண்டு.


ஆண் யானைக்கு தான் தந்தம் உண்டு.

ரமலானில் தான்




உலக மக்களின் அருள்மறையான புனிதகுர்ஆன் ரமளானில்தான் அருளப்பட்டது.


ஹிஜ்ரி 2ல் ரமளான் 10ல் ஸதகதுல் பித்ரு கடமையாக்கப்பட்டது.