வெள்ளி, 22 டிசம்பர், 2017

புதன், 20 டிசம்பர், 2017

உலகில் மிக அழகான விடயங்கள் என்ன?



தன் தந்தையின்  மரணத்திற்குப் பின் பதவிக்கு வந்த மன்னன் ஒருவன் சில நாட்களுக்குப்பின் தனது அரசவையைக் கூட்டினான்.

சனி, 16 டிசம்பர், 2017

என் மன வேதனை.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...
அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்டு நமது உயிரினும் மேலான மன்னர் பெருமான் நபி ஸல் அவர்கள் காட்டிய வழியில் வாழ வேண்டிய நாம் தற்போது எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அற்புத கலிமா.



மனித வாழ்வில் ஏராளமான துன்பங்கள் கவலைகள் கஷ்டங்கள் வேதனைகள் என  நிறைய சூழ்ந்து இருக்கின்றது.

துன்பங்கள் தூசு போல பறந்து போக வேண்டுமா...?

சிறந்த தலைவர்.



உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.

புதன், 13 டிசம்பர், 2017

அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,

முதலில் இதை ஆசிரியர் படித்து கொண்டால் அந்த உரையாடல் நாடகம் எப்படி அமைக்கலாம் என்ற ஐடியா  (இன்ஷா அல்லாஹ்) கிடைக்கும்.

நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது.


ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்

சனி, 9 டிசம்பர், 2017

#பெற்றோரை_மறக்காதீர்கள்..

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் "மகனே! மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா!"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..

சமாதான தூதுவன்.





காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது.

தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்கோ.!



ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

*பாத்திமா (ரலி)*




*வாருங்கள்🏻
..தெரிந்து கொள்வோம்*

 சொர்கத்துப் பெண்மணியான பாத்திமா(ரலி) பற்றி

*நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன🏻*

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*

படித்ததில் பிடித்தது
---------------------------------

 ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

காதில் ஒரு பூச்சி..



அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. திடுக்கிட்டு எழுந்தான். காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.

செவ்வாய், 14 நவம்பர், 2017

"பற்று...நபியைப் பின்பற்று...!"


ஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட "ஹூதைஃபா அல் யமான்"என்ற நாயகத்தோழர் தொழுகைக்குப் பின்
அவரை உடனடியாக அழைத்து,
"தோழரே...! நீர் தொழவில்லை..! ஒரு
வேளை நீர் மரணித்தால் நபியின்
சுன்னத்தை விட்டுவிட்ட நிலையின்
தான் மரணிப்பீர்..!"  என்று கண்டித் தார்கள்.                      (நூல்:புஹாரி)

திங்கள், 13 நவம்பர், 2017

*அழகான வரிகள் பத்து*.



1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
 *சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

சனி, 11 நவம்பர், 2017

காதலித்துப் பார்....




இறைவனை காதலித்துப் பார்...

உன்னைச் சுற்றி மலக்குமார் தோன்றுவர்...

வாழ்க்கை அர்த்தப்படும்..

சுவனத்தின் விசாலம் விளங்கும்...

உனக்கும் அழுகை வரும்
மனது நிம்மதியடையும்...!

அல்லாஹ் நண்பனாவான்...!

சுஜுதில் கிடந்தே உன் நெற்றி தேயும்...!

கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்...!

இறைவனை காதலித்துப் பார்....

அழுதழுதே முகம் நனைப்பாய்...!

ஐந்து முறை பள்ளி செல்வாய்...!

சந்தோசம் வந்தால் இறைவனின் சோதனை என்பாய்...!

துக்கம் வந்தால் இறைவனின் நேசம் என்பாய்...!

சடவாதிகள் உன்னைக் கவனிக்க மாட்டார்கள்..
ஆனால்..
அகிலத்தின் அதிபதி உன்னை அவதானிப்பதாய் உணர்வாய்...!

உடலுக்கும் உயிருக்குமிடையே
உருவமில்லா மலகுல் மௌத்
நகரக் காண்பாய்...!

இந்த வானம்...இந்தப் பூமி
இந்த அந்தி....
இந்தப் பூக்கள் எல்லாம்
உனக்கு வசப்படுத்தித் தரப்பட்ட ஏற்பாடுகள் என்பாய்...!

இறைவனை காதலித்துப் பார்...!!!

இருதயத் துடிப்பு மரணபயம் விதைக்கும்...!

ராத்திரியின் நிசப்த அலைவரிசைகளில்
உன் குரலில் குர்ஆன் ஒலிபரப்பாகும்...!

உன்மனம் உனக்கு விசாரணைகள் நடத்தும்...!

சைத்தானின் திரைச்சீலைகளை தக்வா கிழிக்கும்...!

இறையச்சம் நைல்நதியாய் பெருக்கெடுக்கும்...!

உதடுகள் மட்டும் எப்போதும் இறைநாமம் உச்சரிக்கும்...!

ஷஹவாத்கள் சமுத்திரமாகும்...!

பிறகு
தௌபாவுக்குள் கண்ணீர்த்துளிக்குள் சமுத்திரம் அடங்கும்...!

இறைவனை காதலித்துப் பார்...!!!

சின்னச் சின்ன குர்ஆன் வசனங்களால்
சிலிர்க்க முடியுமே!!!

அதற்காகவேனும்
புலன்களை அடக்கி பாவத்தைத் தவிர்க்கலாமே...!

அதற்காகவேனும்
சொர்க்கம் என்ற சொல்லுக்கும்
நரகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் புரியுமே...!

அதற்காகவேனும்
வாழும்போதே சுவனம் காண முடியுமே...!

சாகும் போதும் கலிமா மொழிய முடியுமே...!

அதற்காகவேனும்
இறைவனை காதலித்துப்பார்...!!!

சடவாத சிந்தனைக்கு முன் தோற்றுப் போனாலும்
உறவுகள் எல்லாம் இறந்து போனாலும்..
விழித்துப் பார்க்கையில்
உன்னைத்தவிர அனைத்துமே அழிக்கப்பட்டிருந்தாலும்
ஒரேநாளில் பலதடவைகள் சோதிக்கப்பட்டாலும்
நீ நேசிக்கும் பொருட்கள் உன்னை விட்டுச் சென்றாலும்
நீ நேசிக்கும் மனிதர்கள் உன்னை நேசிக்க மறந்தாலும்
இறைவனை காதலித்துப் பார்...!!!

அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைக்குள்
அத்தனையும் அடங்கிவிடும்
இறைவனை காதலித்துப் பார்...!!!

சந்தோசம் நிம்மதி சொர்க்கம் இறைதிருப்தி
அனைத்தும் உனக்கு
இப்போதே நிச்சயம்...
இறைவனை காதலித்துப் பார்...!!!
.......

கடைசி வரை நிரூபியுங்கள்.



*தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

அறிவிற்பட்ட கேள்வியும்....! அறிவார்ந்த பதிலும்...!








கேள்வி :  அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்து அவர்களை நல்லவர்களாக வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதிக குழந்தைகள் பெற தடை செய்து கொள்ளலாமா...?

வியாழன், 9 பிப்ரவரி, 2017

மாநபி ஸல் அவர்களின் மாண்புயர் சபை.











لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏ 


33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு









சமய நல்லிணக்கத்துக்கு இஸ்லாமியர்களின் இணையற்ற சேவை.

வன்முறை, போராட்டம் என்பது இன்று உலகம் முழுக்க ஒரு பொதுவான கலாச்சாரமாக உருவாகி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. இந்நிலையில் இந்திய சமூக அமைப்பில் போராட்டம் வன்முறை என்றாலே இஸ்லாமியர்கள் மீது விரல் சுட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது.