ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அற்புதமான ஆறு காரியங்கள்.




ஒ............ஆதமுடைய மகனே... உன்னிடமிருந்து ஆறு காரியங்கள் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும். என்று கூறுகிறான்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

வலிமார்களின் வழிகாட்டுதல்



இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.


நான் காடு வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.

சனி, 1 பிப்ரவரி, 2014

அழகு



                       
கருப்பாயிருந்தாள்.

அதனால் அழகாயில்லை.

கருப்பாயிருந்தாள்.