புதன், 13 ஜனவரி, 2016

ஊருக்கு உபதேசம்!





ஒரு பால்காரி இருந்தாள்.
அவள் தினமும் ஆற்றின்
மறுகரையில் ஆஸ்ரமம்
அமைத்திருக்கும் ஒரு
குருவுக்கு பால் கொடுத்து
வந்தாள்.