வியாழன், 30 ஜூன், 2022

அனைத்து சூழ்நிலையிலும் அல்லாஹ்

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அனைத்து சூழ்நிலையிலும் அல்லாஹ் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி எனது உரையை துவங்குகிறேன்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

முஸ்லிம்களாகிய நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இன்ஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ். அஸ்தஃபிருல்லாஹ். அவூதுபில்லாஹ். நவூதுபில்லாஹ். பிஸ்மில்லாஹ். ஃபி அமானில்லாஹ். இது போன்ற அர்த்தம் நிறைந்த பல வார்த்தைகளை தினமும் பலமுறை பயன்படுத்துகிறோம்

அந்த வரிசையில் இன்ஷா அல்லாஹ் என்ற ஒரு வார்த்தை உள்ளது. அதன் அர்த்தம் (இறைவன் நாடினால்) என்பதாகும்.

செவ்வாய், 28 ஜூன், 2022

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல்

 ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின்

 தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும்

 குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா

 நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு

 கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம்

 அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று

 நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே என்ற தலைப்பில்

 பேச வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும்

 ஜமாத்தார்களுக்கும் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்

 ஸலாத்தைக் கூறி எனது உரையை துவங்குகிறேன்.

இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனை


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ ۖ

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் வலிமார்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனை என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

செவ்வாய், 21 ஜூன், 2022

நாவடக்கம். மேடை வசன நாடக நிகழ்ச்சி


 

இரண்டு மாணவர்கள் பங்கு பெறும் மேடை நிகழ்ச்சி.

 

ஜமால் : ஸ்.... அப்பா....டா இன்னிக்கு ஞாயித்துக் கிழமை இந்த ஒருநாள் தான் நம்ம வேலைய பாக்க முடியுது மத்த நாள் பூரா அடுத்தவங்க வேலை அடுத்தவங்க வேலைன்னே சுத்த வேண்டியதா இருக்குது. நாளைக்கழிச்சி ஹஜ்ஜி பெருநா வேற இன்னும் ட்ரஸ் வாங்கல என்னத்த செய்ய போ...

சரி தலை சீவீட்டு வெளிய போயி ஒரு டீ அடிச்சிட்டு வரலாம்....

தலையை சீவிக் கொண்டே பாட்டு ஹஜ்ஜி பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் அன்று இப்ராஹீம் நபி செய்த தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்...(ராகமாக படிககனும்)

அடடா.......முடி ரொம்ப வளந்திருக்கே ஓகே இன்னிக்கு போயி முதல்ல முடிய வெட்டீருவோம்.

திங்கள், 20 ஜூன், 2022

'சின்ன கல்லு... பெத்த லாபம்...’

 

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்

அம்மா பஃத்.

நமது உயிரினும் மேலான நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த விழாவில் கூடியிருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...  

அன்றொருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் கேட்டார்கள் :

 

ஞாயிறு, 19 ஜூன், 2022

இன்ஷா அல்லாஹ்

 


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம்.

அம்மா பஃத் ........

 

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நாம் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தை இன்ஷா அல்லாஹ்.

 

ஒருவர் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் வருகிறேன் என்று சொல்லுவோம்.

 

யாராவது ஒருவர் நம்மிடம் துஆ செய்யுங்கள் என்று சொன்னால் இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறேன் என்றுதான் சொல்லுவோம்.

மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே சரியாகி விடும் என்று கூறுகிறோம்.

"ஐந்து உபதேசங்கள்"

 

ஹம்து ஸலவாத் சொல்லிக் கொளளவும்.

 அல்லாஹ்வின் நல்லடியார்களே...

பாவக்கடலில் மூழ்கிவிட்ட ஒரு மனிதர் ஒரு இமாம் அவர்களே வந்து தன் அவலநிலையை சொன்னார்:

 

"இமாம் அவர்களே! எல்லா பாவங்களையும் செய்து அதற்கு அடிக்ட் ஆகிவிட்டேன். இப்போது தவ்பா செய்து திருந்தி வாழ நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அல்லாஹ் தங்களுக்கு அருள்புரியட்டும்!. எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள். பாவங்களை நான் விடும்படியான நல்லுபதேசம் செய்யுங்கள்" என்றார்.

 

இதை கேட்ட அந்த இமாம் தம்பி! நீ பாவம் செய்ய வேண்டுமென்றால் தாராளமாக செய்துகொள். ஆனால் இந்த ஐந்தே ஐந்து விஷயங்களை செய்துவிட்டு பாவம் செய்து கொள்" என்று கூறினார்.

சனி, 18 ஜூன், 2022

நோன்பின் மாண்பு

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

 

நஹ்மதுஹு வநுஸல்லி ஆலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃது கலல்லாஹு தஆலா ஃபில் குர்ஆனில் அழீம் வல்புஃர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் செய்தானிர் ரஜீம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

يٰـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ

 

நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மனி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வாழ்ந்த உத்தம சத்திய ஸஹாபாக்கள் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக எனது மதரஸாவின்....... வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் நிலவட்டுமாக.

 

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த ஸலாத்தை தெரிவித்து எனது உரையை துவங்குகிறேன்.

வெள்ளி, 17 ஜூன், 2022

அளவுக்கு மிஞ்சினால் அலைப்பேசியும் நஞ்சாகும்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அதிகமாக செல்ஃபோனில் மூழ்கி இருக்கும் இன்றைய தலைமுறையினரின் போக்கை நினைத்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது....

 

ஏனென்றால் இவர்களுக்கு பிடித்த ஒரே பொருள்  - செல்ஃபோன்..

 

இவர்களின் எண்ணம் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.

 

கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...

புதன், 15 ஜூன், 2022

நபிமார்கள் கேட்ட துஆ.


 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ


( انتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ )


"நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்."


''இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் 7: 155, 156

உயிரை விட்டுவிட்டு உடலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்.


 மார்க்கத்தின்

உயிரை விட்டுவிட்டு

உடலைக்

கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்


வீட்டுக்கு வெளியே

வெள்ளையடிப்பதிலேயே

கவனம் செலுத்தும் நீ

வீட்டுக்குள்ளே கிடக்கும்

குப்பையைப் பற்றிக்

கவலைப்படாமல் இருக்கிறாய்

திங்கள், 13 ஜூன், 2022

ஸலவாத்தின் சிறப்பு.

 


ஸலவாத்தின் சிறப்பு.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம்

 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் 

சொல்வது எந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதை சொல்ல 

நான் இங்கு வந்துள்ளேன்.

 

நமது வாழ்வில் கவலை, கஷ்டம், துன்பம் ஏற்படும் போது 

இவைகளிலிருந்து நிவாரணம் (விடுதலை) பெறுவதற்காக ஸலவாத் 

ஓதுவது சுன்னத் ஆகும்.

 

நல்லதையே பேசுவோம்

                                             

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாஹு தஆலா ஃபில் குர்ஆனில் அழீம் வல் ­ஃபுர்கானில் மஜீத் அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70)

يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا (71)

கால நபினா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

அல் முஸ்லிமு மன் ஸலிமல் முஸ்லிமூன மில் லிஸானிஹி வயதிஹி.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக.