நரக விடுதலை
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
பொருள்: "எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் நன்மையைத் தருவாயாக; மறுமையிலும் நன்மையைத் தருவாயாக; இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக!”
«أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ
"யாருடைய உள்ளத்தில் அணுவளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்.”






