வியாழன், 23 ஜூலை, 2026

நான்கு பறவைகள். நான்கு படிப்பினைகள் .

 


நான்கு பறவைகள் 

நான்கு படிப்பினைகள் 



الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى حَبِيبِ اللَّهِ.

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏


لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

இன்றைய தினம் விஞ்ஞானமும் அறிவியலும் மருத்துவமும் உச்சத்தில் இருந்தாலும் ….


பலரின் உள்ளத்தில் எழும் கேள்வி தான் இது…. நாளை நம் நிலை என்ன?

வியாழன், 16 ஜூலை, 2026

நன்மைகளும் தீமைகளும்

 


“நன்மைகளும் தீமைகளும்”


الْحَمْدُ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَرْسَلَهُ رَبُّهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا، وَدَاعِيًا إِلَى اللهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا.

صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَبَارَك وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ‏وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏


.وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ


إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ مِنْ عِنْدِهِ


நன்மைகளும் தீமைகளும் எதையும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.

வியாழன், 9 ஜூலை, 2026

அல்ஹம்துலில்லாஹ்

 


“அல்ஹம்துலில்லாஹ்.” 


اَلْحَمْدُ للهِ، اَلْحَمْدُ للهِ الَّذِي جَعَلَ الْحَمْدَ مِفْتَاحًا لِذِكْرِهِ، وَسَبَبًا لِمَزِيدِ فَضْلِهِ، وَشِعَارًا لِأَوْلِيَائِهِ وَأَصْفِيَائِهِ.

نَحْمَدُهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَلَى نِعَمِهِ الْغَزِيرَةِ، وَنَشْكُرُهُ عَلَى آلَائِهِ الْكَبِيرَةِ، الشَّاكِرُ لِقَلِيلِ الطَّاعَةِ، الْمُجْزِلُ لِعَظِيمِ الشُّكْرِ، الْقَائِلُ فِي كِتَابِهِ الْكَرِيمِ: "لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ".

وَنَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْحَمْدُ فِي الْأُولٰى وَالْآخِرَةِ، وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَام الشَّاكِرِينَ، وَقُدْوَةُ الْحَامِدِينَ، صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا دَائِمًا إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ... فَيَا عِبَادَ اللهِ، أُوصِيكُمْ وَإِيَّايَ بِتَقْوَى اللهِ الْعَظِيمِ وَطَاعَتِهِ، وَكَثْرَةِ حَمْدِهِ وَشُكْرِهِ فِي كُلِّ حَالٍ فَأَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ


"பிரார்த்தனைகளில் மிகச் சிறந்தது 'அல்ஹம்துலில்லாஹ்' ஆகும்."

வியாழன், 2 ஜூலை, 2026

திக்ரின் பலன்கள் ஏழு.

 


“நிம்மதியின் திறவுகோல் திக்ர்”


اَلْحَمْدُ لِلّٰهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ۔

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي ، يَفْقَهُوا قَوْلِي

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لا يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். நிம்மதி, மகிழ்ச்சி, அமைதி — இதுவே எல்லோருடைய இறுதி இலக்கு. வசதிகள் பெருகிவிட்டன, வீடுகள் ஏசியாக மாறிவிட்டன, ஆனால் உள்ளங்களில் ஏனோ இன்னும் நிம்மதி இல்லை. ஏன் இந்த நிலை?

வியாழன், 25 ஜூன், 2026

கண்ணீர் கர்பலா வரலாறு

 


கண்ணீர் கர்பலா வரலாறு. 


ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى‌ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ

ذكر الرسول صلى الله عليه وسلم، أن الحسن والحسين سيدا شباب أهل الجنة



இன்று புனிதம் நிறைந்த ஆஷுரா நாள் மனித வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்த நாளாகும்.பனூ இஸ்ராயீல் மக்களை கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள் இதுவே ஆகும்.மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக அல்லாஹ் செங்கடலைப் பிளந்து வழியேற்படுத்தி, அவர்களையும் அவர்களது மக்களையும் காப்பாற்றினான். அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனது படையினரையும் அல்லாஹ் மூழ்கடித்து அழித்தான்.

வியாழன், 18 ஜூன், 2026

தீமைகளை விட்டும் ஹிஜ்ரத் செய்வோம்!”


 

“தீமைகளை விட்டும் ஹிஜ்ரத் செய்வோம்!”


الـحَمْدُ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ۔

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا۔

أَمَّا بَعْدُ: فَأَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ

وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً


"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், ஒவ்வொரு ஆத்மாவும் நாளைக்காக (மறுமைக்காக) தான் என்ன தயாரித்து அனுப்பி இருக்கிறது என்பதைப் பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன்."ஸூரத்துல் ஹஷ்ர்: 18)

வியாழன், 11 ஜூன், 2026

நீர் அல்லாஹ்வின் நிஃமத்”

 


“நீர் அல்லாஹ்வின் நிஃமத்”


إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ.

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.

وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْمُرْسَلِينَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد. بسم الله الرحمن الرحيم


أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ۞ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ۞ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ

"நீங்கள் குடிக்கும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை மேகத்திலிருந்து இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடியிருந்தால் அதனை உவர்ப்பானதாக (உப்பு நீராக) ஆக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?" (அல்குர்ஆன் 56:68-70)