செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
வியாழன், 20 பிப்ரவரி, 2025
ரமளானை திட்டமிடுவோம்.
🌹🌹🌹꧁༼ ﷽ ༽ ꧂🌹🌹🌹
﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَیۡكُمُ ٱلصِّیَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِینَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ﴾
[البقرة ١٨٣]
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
(அல்குர்ஆன் : 2:183)
எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்பட்டால் அந்த காரியம் நல்லபடியாக முடியும் என்ற அடிப்படையில் வருகிற ரமளான் மாதத்தில் நாம் திட்டமிட்டு அமல்களை செய்வோம். நம்முடைய முன்னோர்கள் ரமளான் மாதத்தை எப்படி பயன்படுத்தினார்களோ அதே போன்று நாமும் பயன்படுத்த வேண்டும்.
புதன், 19 பிப்ரவரி, 2025
அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எனது பெயர்.......
நான் இங்கு அல்லாஹ் யார் அவன் எப்படிப்பட்டவன் என்பதை பற்றி சொல்ல இங்கு வந்துள்ளேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....
அல்லாஹ் ஒருவன்,
அவன் தனித்தவன்,
அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
அல்லாஹ்வுக்கு எந்த கூட்டாளியும் இல்லை.
அல்லாஹ் எங்கும் எப்பொழுதும் இருக்கின்றான்.
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிகின்றான்.
அல்லாஹ் எந்தக் குறையும் இல்லாதவன்.
அல்லாஹ் பரிசுத்தமானவன்.
அல்லாஹ் நம்மைப் படைத்து, உயிர் கொடுத்து, வாழச் செய்கிறவன்.
அவனே நம்மை மரணிக்கச் செய்கிறான்.
அல்லாஹ் உண்ணுவதோ, குடிப்பதோ,உறங்குவதோ இல்லை.
அல்லாஹ்வுக்கு தாய் தந்தை,மனைவி, குழந்தை இல்லை.
அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை.
நாம்தான் அவனிடம் தேவை உள்ளவர்கள்
உருவம் இல்லா ஒப்பற்ற இறைவன் அவன்தான் அல்லாஹ்.
அப்படிப்பட்ட அல்லாஹ்வை என்றும் எங்கும் எப்போதும் மறக்காதவர்களாக நம் அனைவர் களையும் அல்லாஹ் வாழச் செய்வானாக.
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025
ஆஃபியா.
நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்;
யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள்.
அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
اللهم اني اسالك العافية
"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"
சனி, 15 பிப்ரவரி, 2025
காலம் மாறிவிட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
எனது பெயர்……
இன்றைய சமுதாயம் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சிக்குண்டு இருக்கிறது என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….
இன்று ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது.
காரணம் 🤔🤔🤔
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
நீயாகப் பேசும் வரை....
மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வந்த அந்த கணவன் மனைவிக்கு இடையே அன்று திடீரென மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் கோபமாக ஏதேதோ திட்ட ஆரம்பித்தனர். இறுதியில் அவன் சொன்னான்; "சத்தியமாக இனி உன்னுடன் பேசமாட்டேன் நீயாக என்னிடம் பேசம் வரை நான் அப்படிப் பேசினால் நீ தலாக் ஆகிவிட்டாய்" என்று.
வியாழன், 13 பிப்ரவரி, 2025
காதலர் தினம்
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 24:30)







