வெள்ளி, 22 டிசம்பர், 2017

புதன், 20 டிசம்பர், 2017

உலகில் மிக அழகான விடயங்கள் என்ன?



தன் தந்தையின்  மரணத்திற்குப் பின் பதவிக்கு வந்த மன்னன் ஒருவன் சில நாட்களுக்குப்பின் தனது அரசவையைக் கூட்டினான்.

சனி, 16 டிசம்பர், 2017

என் மன வேதனை.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...
அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்டு நமது உயிரினும் மேலான மன்னர் பெருமான் நபி ஸல் அவர்கள் காட்டிய வழியில் வாழ வேண்டிய நாம் தற்போது எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அற்புத கலிமா.



மனித வாழ்வில் ஏராளமான துன்பங்கள் கவலைகள் கஷ்டங்கள் வேதனைகள் என  நிறைய சூழ்ந்து இருக்கின்றது.

துன்பங்கள் தூசு போல பறந்து போக வேண்டுமா...?

சிறந்த தலைவர்.



உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.

புதன், 13 டிசம்பர், 2017

அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,

முதலில் இதை ஆசிரியர் படித்து கொண்டால் அந்த உரையாடல் நாடகம் எப்படி அமைக்கலாம் என்ற ஐடியா  (இன்ஷா அல்லாஹ்) கிடைக்கும்.

நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது.


ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்

சனி, 9 டிசம்பர், 2017

#பெற்றோரை_மறக்காதீர்கள்..

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் "மகனே! மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா!"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..

சமாதான தூதுவன்.





காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது.

தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்கோ.!



ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

*பாத்திமா (ரலி)*




*வாருங்கள்🏻
..தெரிந்து கொள்வோம்*

 சொர்கத்துப் பெண்மணியான பாத்திமா(ரலி) பற்றி

*நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன🏻*

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*

படித்ததில் பிடித்தது
---------------------------------

 ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

காதில் ஒரு பூச்சி..



அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. திடுக்கிட்டு எழுந்தான். காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.