சனி, 9 மே, 2020

உளுஃவின் சிறப்புகள்


மெளலவி முஹம்மது யூசுஃப் காஷிஃபி

உளுல் எனும் சிறப்பான அங்க சுத்தியை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மார்க்கமும் அறிமுகப்படுத்தவில்லை. இதன் மூலம் மனிதர்களை பரிசுத்தப்படுத்தியது இஸ்லாம். அல்லாஹ்வுடன் நெருங்குவதற்குரிய சிறந்த வணக்கமான தொழுகைக்கும் உளூஃவை அவசியமாக்கியது.

வெள்ளி, 8 மே, 2020

19 கேள்வியும் 19. பதில்களும்.


மெளலவி சா.மு. அப்துர் ராஜிக் நசீம் காஷிஃபி, ஏரல்

ஆன்மிகப் பேரருவி அபூ யஜீத் அல்புஸ்தாம் (ரஹி அவர்கள் ஒரு நாள் தூங்கும் போது ஒருவர் சொல்ல கேட்டார்கள். "இன்ன இடத்துக்குச் செல், அங்கே நபி முஹம்மது அவர்களைப் பற்றி தவறாக பேசப்படுகிறது. அதை நீ தடுத்து நிறுத்து. உடனே தூக்கத்தை விட்டு எழுந்து அந்த இடத்துக்கு சென்று அமர்ந்தார்

திருமணமின்றி அமையாது உலகு


மெளலானா S.A. காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி, திண்டுக்கல்

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், அவர்களை நாம் மனைவி மக்களுடையவர்களாகவே ஆக்கிவைத்திருந்தோம். அல்குர்ஆன் 13:38)

புதன், 6 மே, 2020

நற்குணத்தின் பத்து பண்புகள். 2


 மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

6. நிதானம் -

நற்குணங்களில் முக்கியமான ஒன்று எந்த காரியத்திலும் நிதானத்தைக் கடை பிடிப்பது, அவசரம் காட்டமாலும் படபடப்புக் கொள்ளாமலும் இருப்பது. இதன் மூலம் நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்ற காரியங்களை நன்றாகவும் முறையாகவும் நிறைவேற்ற முடியும் என்பது உண்மையாகும்.

நற்குணத்தின் பத்து பண்புகள்


மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

இஸ்லாம் என்றால் "சாந்தி சமாதானத்தைப் பிறருக்கு வழங்குதல்" என்பொருள். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமைகளை முறையாகச் செய்தால் மட்டும் போதாது, பிற மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் மிக முக்கியம் ஆகும்

திங்கள், 4 மே, 2020

தண்ணீர் செல்லும் பாடம்.



ஹாஜ்ஜா A. யாஸ்மின் ஆலிமா - இளையான்குடி.

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் குடிக்கின்ற நீரைப் பார்த்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்குகிறீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால் அதைக் கைப்புள்ளதாக (உவர்ப்பானதாக) ஆக்கியிருப்போம். (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா..?
அல்குர்ஆன் 56:68:69,70.

சனி, 2 மே, 2020

பிஸ்மில்லாஹ்வின் பரகத் (அபிவிருத்தி)


நினைவில் நிற்கும் நிகழ்வுகள்.

ரோம் நாட்டு மன்னர் கைஸர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு ஹள்ரத் உமர் (ரலி) அவர்களின் சமூகம் வருகை தந்து தனக்கு நிரந்தரமாக தலைவலி ஏற்படுகிறது, எந்த சிகிச்சையின் மூலமும் குணமடையவில்லை என்று முறையிட்டார்.

வெள்ளி, 1 மே, 2020

அன்புள்ள மகளுக்கு. அம்மாவின் 10 யோசனைகள்.


மெளலவி S.A. ஜகரிய்யா ஹஸீன், மேலப்பாளைம்

கணவரிடம் கண்ணியமாக நடந்து கொள்வது நமது சமுதாயத்தின் தலை சிறந்த நற்குணங்களில் ஒன்றாகும். இந்த நற்குணம் அறியாமைக் காலத்தில் கூட நடைமுறையில் இருந்து வந்தது. இஸ்லாம் அதைச் சீராக்கி செம்மைப்படுத்தி மெருகூட்டியது. இன்றும் அரேபிய முஸ்லிம்கள் மத்தியில் இந்த நற்குணம் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உணவு உண்ணும் முறைகள்


மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு ஏதாவது ஒரு முறையில் இத்தேவை நிறைவேறாவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது. இத்தேவை முஹம்மது அவர்கள் கூறிய முறைப்படி நிறைவேறினால் தேவையும் நிறைவேறும், சிறந்த அமல் செய்த நன்மையும் கிடைக்கும்.