சனி, 31 மார்ச், 2018

6. நபிமார்கள் வரலாறு.


6. நபிமார்கள் வரலாறு

( ரூஹு என்னும் ஆன்மா )

இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்றும் இரு விதமாகக் கூறப்படுகிறது

சனி, 24 மார்ச், 2018

5. நபிமார்கள் வரலாறு.


(வானமும் , வையகமும் அவரில் படைத்தான் )

ஆதத்தின் உடலினில் விண்ணிலுள்ள 12 ராசிகளையும் பிரதிபலிக்கச் செய்தான் .

4. நபிமார்கள் வரலாறு.


(தாவரமும் , மனித படைப்பும்)

மனிதன் மண்ணின் சாரத்திலிருந்து படைக்கப்பட்டான் என்பதை பேராசிரியர் மாரிஸ் புகைல்ஸும் ஏற்றுக் கொள்கிறார்.

3. நபிமார்கள் வரலாறு .


(நாய் படைப்பு )

ஆதமை மண் உருவில் படைத்து கிடத்திப் போட்ட போது இபுலீஸ் அந்த உரு மீது கடும் சினம் கொண்டு அதன் மீது காறி உமிழ்ந்தான் . அது அதன் அடிவயிற்றில் விழுந்தது.

2. நபிமார்கள் வரலாறு.



( பேரீத்தம் மரம் படைப்பு)

ஆதமைப் படைத்துப் போக மீதம் உள்ள மண்ணில் ஒரு விதமான மரத்தை இறைவன் படைத்தான் .அதுதான் பேரீத்தம் மரம்.

1. நபிமார்கள் வரலாறு.




(120 வருடங்களும் ,120 நாட்களும் )

களிமண்ணில் தான் செய்த உருவத்தை  இறைவன் மக்காவுக்கும் , தாயிபுக்கும் இடையில் கிடக்கச் செய்தான் .