கண்ணீர் கர்பலா வரலாறு.
ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ
ذكر الرسول صلى الله عليه وسلم، أن الحسن والحسين سيدا شباب أهل الجنة
இன்று புனிதம் நிறைந்த ஆஷுரா நாள் மனித வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்த நாளாகும்.பனூ இஸ்ராயீல் மக்களை கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள் இதுவே ஆகும்.மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக அல்லாஹ் செங்கடலைப் பிளந்து வழியேற்படுத்தி, அவர்களையும் அவர்களது மக்களையும் காப்பாற்றினான். அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனது படையினரையும் அல்லாஹ் மூழ்கடித்து அழித்தான்.


