செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

பாவத்திலிருந்து பரிசுத்தத்துக்கு

 


‌தராவீஹ் பயான் பிறை – 7


தலைப்பு : “பாவத்திலிருந்து பரிசுத்தத்துக்கு”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 7:23)

திங்கள், 23 பிப்ரவரி, 2026

ரீல்ஸ் வாழ்க்கையா? ரியல் வாழ்க்கையா?”



‌தராவீஹ் பயான் பிறை – 6


தலைப்பு : “ரீல்ஸ் வாழ்க்கையா? ரியல் வாழ்க்கையா?”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ اَفَلَا تَعْقِلُوْنَ‏

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் : 6:32)

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

நீதியே தக்வாவின் அடையாளம்

 


‌தராவீஹ் பயான் பிறை – 5


தலைப்பு : “நீதியே தக்வாவின் அடையாளம்” 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏


முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்

செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன்

சனி, 21 பிப்ரவரி, 2026

மரணம் முடிவல்ல தொடக்கம்

 


‌தராவீஹ் பயான் பிறை – 4


தலைப்பு : மரணம் முடிவல்ல தொடக்கம் 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ 


நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”அல்குர்ஆன் 4:78

நோன்பு & பிறை.



 கடமைகளில் அல்லாஹ் வழங்கிய சலுகைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. சில கட்டளைகள் கடமையாக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வரும் முன்பே மாற்றியமைக்கப் பட்டன. இதற்கு உதாரணம் தொழுகை. முதலில் 50 நேரங்கள் கடமையாக்கப் பட்டு பின்பு நடைமுறைக்கும் வரும் முன்பே ஐந்தாக குறைக்கப்பட்டது.                                                                       


 2.சில கட்டளைகள் கடமையாக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்த பின்பு ஒரே ஒரு நபர் மட்டும் அதை செயல் படுத்திய நிலையில் மாற்றியமைக்கப் பட்டன. இதற்கு உதாரணமாக பின்வரும் வசனத்தைக் கூறலாம்.                                          

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

நோன்பின் பலன்கள்.



அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள்,தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் இதுமாதிரி மனிதர்கள் கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிற எந்தக் கடமையாக இருந்தாலும் - அது சின்ன விஷயமா இருந்தாலும் சரி,இல்ல பெரிய காரியமாக இருந்தாலும் சரி அது வெறும் வணக்கமாக மட்டும் இல்லாது செய்யக் கூடிய மக்களுக்கு அதில் நிறைய பிரயோஜனங்களும் இருப்பதை நாம் பாக்கலாம்.

ஆன்மீக ரீதியாகவும், வணக்க ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆய்வு செய்து பார்த்த அறிவியல் மேதைகள், மருத்துவ நிபுணர்கள் எல்லோருமே சொல்லக் கூடிய விஷயம் என்ன தெரியுமா? இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எல்லா கடமைகளுமே மனித சமுதாயத்திற்கு நன்மையாகத்தான் இருக்கிறது, அதில் ஆரோக்கியம் கிடைக்கிறது, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று தான்.

சஹர் - இஃப்தார்


وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ


இருள் விலகி விடியலின் வெளிச்சம் உங்களுக்கு தெளிவாக தெரியும் வரை (ஃபஜ்ரு வரை) உண்ணங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். திருக்குர்ஆன்:-2:187


இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் சில ஒழுக்க நெறிகளை கற்றுத்தந்துள்ளது. அதன் வரிசையில் நோன்பு நோற்பதற்கும் சில சட்ட வரம்புகள் உண்டு. நோன்பின் தொடக்கமும், முடிவுமான சஹர் - இஃப்தார் உடைய சிறப்புகள் மற்றும் சட்டங்கள் சிலவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

நமக்கு கிடைத்த வரமும் நேரமும்...!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமலான் ஆரம்பமாக இருக்கின்றது. நாளை இரவு ஷக்குடைய இரவாகவும் இருக்கின்றது. 

நாளை பிறை தெரிந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ் ரமலான் ஆரம்பமாகிவிடும் எல்லா பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகையும் நடைபெற்று விடும். 


كلوا وشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل 2:187


பஜ்ரின் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளை கயிறு வெளித் தோன்றும் வரையிலும் அதாவது கிழக்கு வெளுக்கும் வரையிலும் நீங்கள் சாப்பிடுங்கள் குடியுங்கள் பிறகு இரவு வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள். 

தர்மம்.


 ‌தராவீஹ் பயான் பிறை – 3


தலைப்பு : தர்மம் 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ   وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:92)

குர்ஆனின் சிறப்பு.

 

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ  وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏


قال رسول الله ﷺ: "اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعًا لأصحابه". رواه مسلم


ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் : 2:185

வியாழன், 19 பிப்ரவரி, 2026

ரமளானின் சிறப்புகள்.

 


شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏


ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

(அல்குர்ஆன் : 2:185)

ஆயத்துல் குர்ஸி.

 


தராவீஹ் பயான் பிறை – 2


தலைப்பு :ஆயத்துல் குர்ஸி 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன் : 2:255)

சந்தேகம்.

தராவீஹ் பயான் பிறை – 1

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏


இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் : 2:2)


அல்ஹம்துலில்லாஹ் புனிதமான ரமலான் மாதம் நமக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு மாதமாக இறைவனிடத்திலே நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம் அல்லாஹும்ம பல்லிங்னா ரமலான் யா அல்லாஹ் எங்களை ரமலான் மாதத்தை அடைய செய்வாயாக என்று கேட்டுக் கொண்டிருந்தோம் அந்த துஆவை ஏற்று இந்த புனிதமான மாதத்தை நம் எல்லோரையும் அடையச் செய்து இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்…

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

இதுதான் காதல்!

உம்மு சுலைம் என்ற பெண் மீது காதல் கொண்டு அவரை பெண் கேட்டு போனார் அபு தல்ஹா என்பவர். 


இந்த மணமகன் சாதாரணமானவரல்ல. அந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் ஒருவர். நன்னடத்தை உள்ளவர், அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்றவர்.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

தராவீஹ் தொழுகை துஆ.

 


தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ்

H.ஜாபர் சாதிக் மஸ்லஹி ஃபாஜில் ரஷாதி.

ஜனாஸா தொழுகை. ( ஷாஃபி.)

 



தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ்

H.ஜாபர் சாதிக் மஸ்லஹி ஃபாஜில் ரஷாதி

இமாம் : மஸ்ஜிதே ஹூசைனி P.K.சாலை, 

காரைக்கால் புதுச்சேரி -609602

Cell : 9865280175


இன்னும் பல துஆ குத்பா தஸ்பீஹ் அறிய கிளிக் செய்யவும் 👇.






ஜனாஸா தொழுகை ( ஹனஃபி.)




தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ்

H.ஜாபர் சாதிக் மஸ்லஹி ஃபாஜில் ரஷாதி

இமாம் : மஸ்ஜிதே ஹூசைனி P.K.சாலை, 

காரைக்கால் புதுச்சேரி -609602

Cell : 9865280175


இன்னும் பல துஆ குத்பா தஸ்பீஹ் அறிய கிளிக் செய்யவும் 👇.




நிக்காஹ் குத்பா.

 



தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ்

H.ஜாபர் சாதிக் மஸ்லஹி ஃபாஜில் ரஷாதி

இமாம் : மஸ்ஜிதே ஹூசைனி P.K.சாலை, 

காரைக்கால் புதுச்சேரி -609602

Cell : 9865280175


இன்னும் பல துஆ குத்பா தஸ்பீஹ் அறிய கிளிக் செய்யவும் 👇.






ஹஜ் பெருநாள் தொழுகை குத்பா

 ஹஜ் பெருநாள் தொழுகை முதல் குத்பா 



நோன்பு பெருநாள் தொழுகை குத்பா.

நோன்பு பெருநாள் தொழுகை முதல் குத்பா 


ஜும்மா குத்பா.

 


முதல் குத்பா.




தல்கீன் (மஙானி.)

 


தராவீஹ் தொழுகை தஸ்பீஹ்.


தஸ்பீஹ் தொழுகை (ஷாஃபி )

 


*முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்துகள் இரண்டு ஸலாமில் (இரண்டு இரண்டு ரக்அத்துகளாக) குறிப்பிட்ட முறையில் தொழுவதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.*



*தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக!* 


*ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.*

தஸ்பீஹ் தொழுகை. ( ஹனஃபி.)

 


*தஸ்பீஹ் தொழுகை ஹனபி*


முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.



தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக! 


ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!'' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................


நான் இங்கு ஷைத்தானின் பழக்கவழக்கங்களைப் பற்றி பேச வந்துள்ளேன்.

10. காரணம்.

 


இமாம் இப்ராஹீம் இப்னு அத்ஹம்.


பஸராவின் கடைவீதியை கடந்து சென்றபோது மக்கள் எல்லோரும் அவரிடம் ஒன்றுகூடி அபூ இஸ்ஹாக் அவர்களே! நாங்கள் துஆ செய்கிறோம் ஆனால் எங்களுக்கு பதில் கிடைப்பதில்லயே ஏன்.?! என வினவினார்கள்.


அதற்கு இமாம் அவர்கள் கூறினார்கள் :  


உங்களது உள்ளங்கள் 10 காரணங்களால் மரணித்து விட்டது. 


அதுவவென்ன என்று மக்கள் கேட்டனர்.?!

சனி, 7 பிப்ரவரி, 2026

பழிக்கு பழி.

 


தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது:

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன். 

அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன். ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தாய், தந்தை வசிக்கும் இல்லம்

 


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரக்காத்துஹூ...

எனது பெயர்.......

நமது தாய் தந்தை இருக்கும் இல்லத்தின் அருமையை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.

நமது தாய் தந்தை இருக்கும் இல்லம் என்பது எப்படிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா...?


அழைக்கப்படாமலேயே நீங்கள் பல முறை செல்லக்கூடிய ஒரே இல்லம் இது.


  கதவைத் திறந்து கொண்டு எவ்வித தயக்கமின்றி உள்ளே செல்லக்கூடிய ஒரே இல்லம்.


உங்களைப் பார்க்கும் வரை வாசலையே பார்க்கும் அன்பான கண்கள் கொண்ட இல்லம்.