புதன், 31 ஜூலை, 2024

காதல் & கல்யாணம் வித்தியாசம். (கதை)

 

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். 


` அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.

திங்கள், 29 ஜூலை, 2024

இந்த நிலை மாறும். (கதை)


ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

அழகிய படைப்பாளன்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ وَصَوَّرَكُمْ‌ فَاَحْسَنَ صُوَرَكُمْۚ‌ وَاِلَيْهِ الْمَصِيْرُ‏

ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா.?

 


ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா?


நமது இஸ்லாம் மார்க்கம் இறந்தவரை சீக்கிரமாக கஃபனிட்டு அடக்கம் செய்ய கட்டளை இடுகிறது.

எங்கே நிம்மதி. (கதை).

 


அரசன் ஒருவனுக்கு திடீரென்று தனது சுக போகங்கள் திகட்டிவிட்டது. தனிமையில் உப்பரிகையில் இருந்தவாறே எதில் நிம்மதிகிடைக்கும் என எண்ணிக் கொண்டிருக்கையில்,

ராஜவீதியில் பிச்சைக்காரன் ஒருவன் அரைகுறை கிழிந்த ஆடைகளுடள் ஆனந்தமாக ஆடிப்பாடியவாறே செல்வதைக் கண்டான்..

உங்க வேலையை பாருங்க. (கதை)

 


ஜென் குருமார்களில் புகழ் பெற்றவர் ஷ்வாங்ட்ஸு. அவரது கருத்துக்கள் ஜென் தந்துவங்களில் மிகவும் பிரபலமானவை. அவரிடம் பலரும் வருவதுண்டு. அவர்கள் அவரிடம் பலவற்றைப் பற்றியும் பேசுவார்கள். அவரது கருத்துக்களையும் கேட்டுச் செல்வார்கள்.

அவன நல்லா சாத்துங்க ஐயா. (கதை)

 


சோம்பேறித் தனத்தின் உச்சகட்டம் என்ன?


இரண்டு ஆண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி ஒரு சத்திரத்தில் படுத்திருந்தனர் .இரவு நேரம். அந்நாட்டு மன்னர் ,மாற்றுடையில் வீதியுலா வந்து கொண்டிருந்தார். 


அப்போது அந்தச் சத்திரத்தில் படுத்திருந்த நம் சகதாநாயர்களில் ஒருவன் தன் மூக்கின் மீது அமர்ந்திருந்த ஒரு "ஈ"யை விரட்டிவிடும்படி எதிரே படுத்திருந்தவனிடம் கேட்டுக்கொண்டிருந்தான். 


(தலையைச் சிறிது அசைத்தாலே பறந்து விடும்! ) அதைக் கண்ணுற்ற அரசருக்கு ஒரே கோபம். என்னடா இப்படிப்பட்ட ஒரு சோம்போறி இருக்கிறானே என்று தனது சாட்டையால் நையப் புடைக்கத்தகொண்டிருந்தார். அதைக்கண்ணுற்ற எதிரானவன் 


அவனை நல்லா சாத்துங்கள் ஐயா! 


போனவாரம் இப்படி நாங்கள் படுத்திருக்கும் போது ஒரு நாய் என்முகத்தில் சிறுநீர் கழித்தது. அவனிடம் அந்த நாயை விரட்டும்படிச் சொன்னேன்.அவன் நாயை விரட்டிவிடவில்லை என்றானாம் . மன்னர் மயங்கி விழுந்து விட்டார்!.


இந்நிகழ்ச்சியில் ,யார் சோம்பேறியின் உச்சக் கட்டம்,?

ஒரு திகில் கதை சொல்லவா...(கதை)

 


கொஞ்சம் பயமாதான் இருக்கும். பயப்படாமல் படிங்க...


 ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்.....

வெள்ளி, 26 ஜூலை, 2024

போட்டி உண்டு பொறாமை இல்லை.

 

இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மையான நேரம் ஒதுக்கவேண்டிய நிலை.

செவ்வாய், 23 ஜூலை, 2024

நபி ஸல் அவர்கள் குடும்பத்தார் பெயர்கள்.

1. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?


2. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?

திங்கள், 22 ஜூலை, 2024

7 பொன்மொழிகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எனது பெயர்…….

எகிப்து நாட்டின் புகழ்மிக்க பேரறிஞர் இமாம் ஷஅராவி அவர்கள் கூறிய ஏழு பொன்மொழிகளை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.:

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…

"ஓ, அதுவா? (காமெடி கதை)

 



கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. 


ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து ஒன்றும் கேட்காமல் இருந்தான்.

இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா? (கதை)

 

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். 


இளைஞன் ஒருவன் வந்தான் ஞானி அவர்களே…எனக்கு ஒரு சந்தேகம். 


உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான்.

ஞாயிறு, 21 ஜூலை, 2024

“கையில் என்ன கட்டு?"


அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் ”உழவனே! உன் அருகே பாம்பு. ஓடு, ஓடு" என்று குரல் கொடுத்தான்.

சனி, 20 ஜூலை, 2024

ஸியாரத் பற்றிய விளக்கம்.

 

*பெண்கள் ஜியாரத்தும் பேண வேண்டிய முறைகளும்*


 ? ஜியாரத் செய்வது பெண்களுக்கு தடுக்கப்பட்டதா?  


! ஜியாரத் செய்வது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான் தடை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி, 19 ஜூலை, 2024

யாரிடம் பணம் தங்காது ?.

 


யாரிடம் பணம் தங்காது? என்பதைப் பற்றி இங்கு கூற நான் வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

எதை பார்த்தாலும் அது தேவை இல்லாவிட்டாலும் அதை உடனே வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களிடம் பணம் தாங்காது.

வியாழன், 18 ஜூலை, 2024

நான் வாக்கு தவற மாட்டேன். (காமெடி கதை)

 

பெரும் செல்வம் சேர்த்து வைத்தவன்,

ஒரு நாள் தன் மனைவியிடம் சொன்னான்


“நான் இறந்துவிட்டால் என்னுடைய பணம் முழுவதையும் என்னுடன் சேர்த்து புதைக்க வேண்டும் , என்னுடைய இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு அந்த பணம் தேவை”

ஐ லவ் யூ.(காமெடி கதை)

 

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.


ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

திங்கள், 15 ஜூலை, 2024

ஆமா நான் ஞானி தான். (கதை)


ஒரு அடர்ந்த காட்டில் ஒரு பெரியவர் தவம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு அருகில் ஒரு கிளி இருந்துகொண்டு அவரை கவனித்து “நீங்கள் ஞானி” நீங்கள் ஞானி என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தது.

எனக்கு என்னமா குறை இருக்கு. (கதை)


 கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப் பசுவிடம் ஓடி வந்தது. அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது.


உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. 

அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. (கதை)

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை தோட்டக்காரனிடம் ஒப்படைத்தார். 

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தோசைக்கு சீனி கிடையாது. (காமெடி கதை)

 


அப்பாஸ் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்!


அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள சீனி கொடுப்பார்கள்!


ஆனால் சீனி விலை ஜாஸ்தி ஆனதாலே கட்டுப்படி ஆகலே.


ஒரு போர்டு எழுதி போட்டார்!

"இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது"

என்னவென்று சொல்வதம்மா.( பாடல்)

 

என்னவென்று சொல்வதம்மா...?

*******************************************


என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!


சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!


அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை


நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?

சனி, 13 ஜூலை, 2024

அந்த நாய்க்கு ஒண்ணுமே தெரியல.. (கதை)

 

உடல் முழுக்க காயங்களுடன் வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்! எதிரே வந்த பெரியவர் ஒருவர், ''என்னாச்சு?'' என்று பதற்றத்துடன் கேட்டார்.


''ஒரு கலவரம்... பல பேரை அடிச்சுத் தள்ளிட்டு வரேன்...'' - எந்தவித பதட்டமும் இல்லாமல் சொன்னான் இளைஞன்.

என்னங்க குழம்பு எப்படி இருக்கு..? (கதை)

 

மனைவி ஒருநாள் தன் கணவனுக்குப்

பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்.

இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை.

கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட

அமரச் சொன்னாள்,

மனைவி சாப்பாடு பரிமாறினாள்.

வெள்ளி, 12 ஜூலை, 2024

எனக்கு ஒன்று கொடு. (கதை)


ஒரு குட்டி கதை...

ஒரு சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்...


அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்…

இது கூலி அல்ல பரிசு. (கதை)

 

*படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.*


அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பால்காரன். (கதை)


 ஒரு ஊரில் ஒரு பால்காரன் பால் விற்றுப் பிழைத்து வாழ்ந்து வந்தான். கலப்படமற்ற, சுத்தமான, தரமான பால் விற்பதில் பிரசித்திபெற்ற அந்த பால்காரனுக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்துக் கொண்டே சென்றனர். 

அன்பே என்னை மன்னித்து விடு. (காமெடி கதை)


 பேப்பரில் ஒரு விளம்பரம்..


''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)


பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.

செவ்வாய், 9 ஜூலை, 2024

கொஞ்சம் பொறுமையா இரு. (கதை)

 


அறுவடைக்கு தயாராக இருந்த சோளக் காட்டில ஒரு தாய் பறவையும் குஞ்சு பறவையும் கூடு கட்டி இருந்தது. அறுவடைக்கு ஆட்களோடு வந்த தோட்டக்காரனை பார்த்த குஞ்சு பறவை தாய் பறவையிடம் “நாம் வேறு இடம் பாரத்துக் கொள்ளலாம்” அன்று சொல்ல தாய் பறவை."கொஞ்சம் பொறு” என்று சொன்னது. 

ஐயோ... டாக்டர் இது அந்த குதிரை இல்லை. (கதை).


ஒரு ஊரில், ஒருவன் தேவை இல்லாமல் வீண் கற்பனை செய்துக்கொண்டு, ஏதாவது உளரிக்கொண்டும், தன் நிம்மதியை தானே கெடுத்துக்கொண்டும் இருந்தான். 

அவன் அப்படி இருப்பதால் அவனின் குடும்பத்தினருக்கும் கவலையாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.

திங்கள், 8 ஜூலை, 2024

நான் என்ற ஆணவம். (கதை)


 நான் என்ற ஆணவம் உனக்கு அழிவைத்தரும்.....


ஒரு மாடு மேய்ச்சலுக்காக ஒரு காட்டுக்குள் சென்றது.


மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது

பசு எனக்கு தான்..! ( கதை )


 ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், "என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான்.  

என்னைப் பார்த்து ஏன்..? (கதை)

 

ஒரு காட்டில் பறவை ஒன்று தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. 

அந்த வழியே சிங்கம், புலி, சிறுத்தை சென்றன. பின்பு நரி சென்றது. பின்பு மாடு, ஆடு சென்றது. அதன் பிறகு நாய் சென்றது. இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டே பறவை தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது.

வெள்ளி, 5 ஜூலை, 2024

அந்த எலியை ஷூட் பண்ணு. (கதை)


 எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..


மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை "ஷூட்"செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

அலுப்பு தட்டுகிறது போ..(கதை)


 ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.


குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.

ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது. (கதை)

 

அரண்மனையில் பணிபுரியும் ஒரு சாதாரண சேவகர்

எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டான் அரசன்.


 “பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி… மகிழ்ச்சி… இவனுக்கு இருப்பது எப்படி? என அவனையே நேரில் விசாரித்தார் அரசர்.

அறிவு, செல்வத்தை விட சிறந்ததா?

ஒருமுறை பத்து அறிஞர்கள் 

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து


 "அறிவு, செல்வத்தை விட சிறந்ததா?'' என்ற ஒரே கேள்வியைக் கேட்டு இதற்கு பத்து பதில்களைத் தருமாறு வேண்டினர். 

எனது கிளாஸ்மேட் உமா.(கதை)

 

அந்த ஹோட்டலில் நுழைந்து மேஜை முன் அமர்ந்தார் பார்வையற்ற மனிதர் ஒருவர். அருகே வந்த மேனேஜர், "சார்.. மெனு தரவா பார்த்து ஆர்டர் செய்யுங்கள்"...


"அய்யா.. நான் பார்வையற்றவன்..

உங்கள் சமையலறையிலிருந்து

புதன், 3 ஜூலை, 2024

ஜகாத் பற்றி சில விளக்கங்கள்.

 


கேள்வி : ஜக்காத் கொடுப்பது பர்ளா அல்லது வாஜிபா?


பதில்: ஜக்காத் (பர்ளு) கடமை ஆகும். இதை மறுப்பவர் காபிர். கொடுக்காதவர் பெரிய பாவி ஆவார். கொடுக்கத் தாமதிப்பவர் குற்றவாளி ஆவார்.

வாழ்க்கை கணக்கு.

 

வாழ்க்கையே கணக்கு! கணக்கே வாழ்க்கை !!


(கழித்தல், கூட்டல், பெருக்கல், வகுத்தல் )


நாம் வாழும் வாழ்க்கையில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத காரியங்களை கணக்கு பாடத்தின் அடிப்படையில் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். 

மன உளைச்சல். (கதை)


 அந்த மன்னன் ஒரு மாவீரன். ஒரு முறை போரில் தோல்வி ஏற்பட்டு எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். தோல்வி அடைந்த மன்னனை கைது செய்யப்பட்டு தனிச்சிறையில் தனிமையில் அடைத்தனர்.

ஓ....அவரா...? (கதை)

 


பவர்ஸ்டார் ஒரு முறை மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள அலுவலக‌ம் ஒ‌ன்‌றி‌ல் அலுவலக பணியாளராக (‌பியூ‌ன்) ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அவ‌ரிட‌ம் ஒரு கெ‌ட்ட பழ‌க்க‌ம் இரு‌ந்தது. அதாவது யாராவது, ஒருவரை‌ப் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல், நடு‌‌வி‌ல் புகு‌ந்து, ஓ... அவரா? அவரை என‌க்கு தெ‌ரியுமே எ‌ன்று கூறுவா‌ர்.

திங்கள், 1 ஜூலை, 2024

குர்பானியின் சட்டங்கள்.

 


*( உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள்*:  

         # *ஷாஃபிஈ - ஹனஃபி* #

===========================


       உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?


       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 

    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 


       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*

            (கடமை)