மனோதத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனோதத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

ஷைத்தான் ஏன் குசு விட்டு ஓடுகிறான்.

 

“ஷெய்தான்” ஷாத்தான் பாங்கொலியைக் கேட்டால் முதுகு காட்டி குசு உட்டவனாக அது கேட்காத இடத்துக்கு ஓடிவிடுகிறான். 

(நபி மொழி)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعَ الشَّيْطَانُ الْأَذَانَ بِالصَّلَاةِ أَدْبَرَ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَهُ»

வியாழன், 12 பிப்ரவரி, 2026

தஸ்பீஹ் தொழுகை (ஷாஃபி )

 


*முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்துகள் இரண்டு ஸலாமில் (இரண்டு இரண்டு ரக்அத்துகளாக) குறிப்பிட்ட முறையில் தொழுவதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.*



*தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக!* 


*ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.*

தஸ்பீஹ் தொழுகை. ( ஹனஃபி.)

 


*தஸ்பீஹ் தொழுகை ஹனபி*


முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.



தினமும் தொழுகுங்கள் இயலாவிட்டால் வாரம் ஒரு முறை தொழுவீராக! 


ஒரு வாரத்தில் ஒரு முறை தொழ இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை தொழுவீராக!'' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

10. காரணம்.

 


இமாம் இப்ராஹீம் இப்னு அத்ஹம்.


பஸராவின் கடைவீதியை கடந்து சென்றபோது மக்கள் எல்லோரும் அவரிடம் ஒன்றுகூடி அபூ இஸ்ஹாக் அவர்களே! நாங்கள் துஆ செய்கிறோம் ஆனால் எங்களுக்கு பதில் கிடைப்பதில்லயே ஏன்.?! என வினவினார்கள்.


அதற்கு இமாம் அவர்கள் கூறினார்கள் :  


உங்களது உள்ளங்கள் 10 காரணங்களால் மரணித்து விட்டது. 


அதுவவென்ன என்று மக்கள் கேட்டனர்.?!

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஆஃபியா.

 


நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்;


யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள்.


அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் 


اللهم اني اسالك العافية


"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"

சனி, 15 பிப்ரவரி, 2025

காலம் மாறிவிட்டது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

எனது பெயர்……

இன்றைய சமுதாயம் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சிக்குண்டு இருக்கிறது என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….

இன்று ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது. 


காரணம் 🤔🤔🤔

புதன், 29 ஜனவரி, 2025

சந்தூக்.

 


ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் ஸக்கராத்தில் இருக்கிறார்கள். அன்னாரின் நெருங்கிய தோழி அஸ்மா பின்த் உமைஸ் ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அருகே அமர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பிரச்சனைகள்.

 


ஈராக் ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், அவரிடம் வந்து, “ எனக்குப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வீட்டில் பல பிரச்னைகள், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் எல்லா இடத்திலும் எனக்குப் பிரச்னைகள்தான். படுத்தால் என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்" என்றான்.

அதைக் கேட்ட அந்த ஞானி, “மாலையில் வா...என்றார்.

சனி, 31 மார்ச், 2018

6. நபிமார்கள் வரலாறு.


6. நபிமார்கள் வரலாறு

( ரூஹு என்னும் ஆன்மா )

இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்றும் இரு விதமாகக் கூறப்படுகிறது

சனி, 24 மார்ச், 2018

5. நபிமார்கள் வரலாறு.


(வானமும் , வையகமும் அவரில் படைத்தான் )

ஆதத்தின் உடலினில் விண்ணிலுள்ள 12 ராசிகளையும் பிரதிபலிக்கச் செய்தான் .

4. நபிமார்கள் வரலாறு.


(தாவரமும் , மனித படைப்பும்)

மனிதன் மண்ணின் சாரத்திலிருந்து படைக்கப்பட்டான் என்பதை பேராசிரியர் மாரிஸ் புகைல்ஸும் ஏற்றுக் கொள்கிறார்.

3. நபிமார்கள் வரலாறு .


(நாய் படைப்பு )

ஆதமை மண் உருவில் படைத்து கிடத்திப் போட்ட போது இபுலீஸ் அந்த உரு மீது கடும் சினம் கொண்டு அதன் மீது காறி உமிழ்ந்தான் . அது அதன் அடிவயிற்றில் விழுந்தது.

2. நபிமார்கள் வரலாறு.



( பேரீத்தம் மரம் படைப்பு)

ஆதமைப் படைத்துப் போக மீதம் உள்ள மண்ணில் ஒரு விதமான மரத்தை இறைவன் படைத்தான் .அதுதான் பேரீத்தம் மரம்.

1. நபிமார்கள் வரலாறு.




(120 வருடங்களும் ,120 நாட்களும் )

களிமண்ணில் தான் செய்த உருவத்தை  இறைவன் மக்காவுக்கும் , தாயிபுக்கும் இடையில் கிடக்கச் செய்தான் .

வெள்ளி, 23 டிசம்பர், 2016

எட்டு வகையான மனிதர்கள்.





மகான்களின் வார்த்தையில் இருந்து....

قال الحكماء :من جلس مع ثمانية أصناف من الناس زاده الله ثمانية أشياء:
1من جلس مع اﻷغنياء زاده الله حب الدنيا والرغبة فيها.
2ومن جلس مع الفقراء زاده الله الشكر والرضا بقسمة الله تعالى.
3ومن جلس مع السلطان زاده الله الكبر وقساوة القلب.
4ومن جلس مع النساء زاده الله الجهل والشهوه.
5ومن جلس مع الصبيان زاده الله اللهو والمزاح.
6ومن جلس مع الفساق زاده الله الجرأة على الذنوب والمعاصي واﻹقدام عليها،والتسويف في التوبة.
7ومن جلس مع الصالحين زاده الله الرغبة في الطاعات.
8ومن جلس مع العلماء زاده العلم والورع.
لك الاختيار مع من تحبس .

வியாழன், 17 டிசம்பர், 2015

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா?????








நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?
எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

வியாழன், 15 ஜனவரி, 2015

ஞானி




என்னுடைய பொருள் என்னுடையது.

உன்னுடைய பொருளும் என்னுடையது.

என்று நினைப்பவன் அதர்மன்.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

நபிகளின் உள மருத்துவம்



இன்றைய உலகில் உளமருத்துவம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உளநோயாளிகள் என்று நோயாளர்கள் இரு பெரும் வகைப்பாட்டுக்குள் இன்று அடக்கப்படுகின்றனர்.