புதன், 22 ஏப்ரல், 2020

வலிமார்கள்_வாழ்வினிலே


சிரியாவின் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரில் ஸூல்தானக பதவி வகித்த  பெருந்தகை ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அண்ணவர்களை  கனவில் கண்டார்கள் அந்தக் கனவிலே இரண்டு கண்களை காண்பித்த கண்மணி நாயகம்  இந்த கண்களை விட்டு எம்மை பாதுகாப்பீராக என்று சொன்னார்கள்.

வளைந்த வில் வழங்கும் பாடம்


 அக்காலத்தில் வில் ஓர் அடிப்படை ஆயுதம் அர்ஜுனனின் சிறப்பே வில் வல்லமைதான். வேட்டையாடுகின்றவர்கள் எப்பொழுதும் கையில் வில்லுடன் செல்வர் இன்றைக்குத் துப்பாக்கி செய்யும் பணிகளை அன்றைக்கு வில்லும் அம்பும் செய்தன.

தலைமுடி தரும் கல்வி


பெண்கள் தங்கள் தலைமுடியைப் பராமரிப்பதைப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும். குழந்தையைவிட பல பெண்கள் தங்கள் கூந்தலுக்கே முன்னுரிமையளிக்கின்றனர் வாசனை எண்ணெய் தடவுவதும், வகிடு எடுத்து வளைவு நெளிவாக வாரி முடிப்பதும் என்று ஏகப்பட்ட வேலைகள்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கத்தரிக்காய் கற்பிக்கும் கல்வி


கத்தரிக்காய், காய்களில் மிகவும் வித்தியாசமானது மலிவு என்று சொன்னாலும் அதன் பயன்பாடு மிகவும் அதிகம் பெரும்பாலான மக்களால் அதிகம் உண்ணப்படுகிறது.

செல்ஃப் சர்வீஸ்



وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ
விசாலமாக இருந்தும் உங்களுக்கு பூமி நெருக்கடியாகிவிட்டது
அல்குர் ஆன் : (9: 25)

ஹுனைன் என்ற யுத்த களத்தில் நேரிட்ட காட்சியை திருக்குர்ஆன்
இவ்வாறு வர்ணிக்கிறது ஏற்படுமென்பதில்லை. நிம்மதியான வாழ்விலும் இந்நிலை சம்பவிக்கலாம்.

எலியும் ஒட்டகமும்


ஒட்டகம் ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு கிழே விழுந்து கிடந்தது. அங்கு வந்த எலி ஒன்று அந்த கயிற்றை வாயில் கடித்து பிடித்துக் கொண்டு ஒட ஆரம்பித்தது. எலியின் முட்டாள் தனமான செயலைக் கண்டு சினம் கொள்வதற்கு பதிலாக ஒட்டகம் சிரித்துக் கொண்டது, எலி என்னதான் செய்யும் பார்க்கலாம் என்றெண்ணி அது இழுத்த பக்கமெல்லாம் ஒரு அடிமையைப் போல் பின் தொடர்ந்து சென்றது. எலிக்கு பெருமை பிடிபடவில்லை

திங்கள், 20 ஏப்ரல், 2020

மஸ்ஜிதுகளில் பேண வேண்டிய ஒழுக்கங்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. 

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.