புதன், 31 ஜூலை, 2024

காதல் & கல்யாணம் வித்தியாசம். (கதை)

 

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். 


` அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.

திங்கள், 29 ஜூலை, 2024

இந்த நிலை மாறும். (கதை)


ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

அழகிய படைப்பாளன்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ وَصَوَّرَكُمْ‌ فَاَحْسَنَ صُوَرَكُمْۚ‌ وَاِلَيْهِ الْمَصِيْرُ‏

ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா.?

 


ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா?


நமது இஸ்லாம் மார்க்கம் இறந்தவரை சீக்கிரமாக கஃபனிட்டு அடக்கம் செய்ய கட்டளை இடுகிறது.

எங்கே நிம்மதி. (கதை).

 


அரசன் ஒருவனுக்கு திடீரென்று தனது சுக போகங்கள் திகட்டிவிட்டது. தனிமையில் உப்பரிகையில் இருந்தவாறே எதில் நிம்மதிகிடைக்கும் என எண்ணிக் கொண்டிருக்கையில்,

ராஜவீதியில் பிச்சைக்காரன் ஒருவன் அரைகுறை கிழிந்த ஆடைகளுடள் ஆனந்தமாக ஆடிப்பாடியவாறே செல்வதைக் கண்டான்..

உங்க வேலையை பாருங்க. (கதை)

 


ஜென் குருமார்களில் புகழ் பெற்றவர் ஷ்வாங்ட்ஸு. அவரது கருத்துக்கள் ஜென் தந்துவங்களில் மிகவும் பிரபலமானவை. அவரிடம் பலரும் வருவதுண்டு. அவர்கள் அவரிடம் பலவற்றைப் பற்றியும் பேசுவார்கள். அவரது கருத்துக்களையும் கேட்டுச் செல்வார்கள்.

அவன நல்லா சாத்துங்க ஐயா. (கதை)

 


சோம்பேறித் தனத்தின் உச்சகட்டம் என்ன?


இரண்டு ஆண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி ஒரு சத்திரத்தில் படுத்திருந்தனர் .இரவு நேரம். அந்நாட்டு மன்னர் ,மாற்றுடையில் வீதியுலா வந்து கொண்டிருந்தார். 


அப்போது அந்தச் சத்திரத்தில் படுத்திருந்த நம் சகதாநாயர்களில் ஒருவன் தன் மூக்கின் மீது அமர்ந்திருந்த ஒரு "ஈ"யை விரட்டிவிடும்படி எதிரே படுத்திருந்தவனிடம் கேட்டுக்கொண்டிருந்தான். 


(தலையைச் சிறிது அசைத்தாலே பறந்து விடும்! ) அதைக் கண்ணுற்ற அரசருக்கு ஒரே கோபம். என்னடா இப்படிப்பட்ட ஒரு சோம்போறி இருக்கிறானே என்று தனது சாட்டையால் நையப் புடைக்கத்தகொண்டிருந்தார். அதைக்கண்ணுற்ற எதிரானவன் 


அவனை நல்லா சாத்துங்கள் ஐயா! 


போனவாரம் இப்படி நாங்கள் படுத்திருக்கும் போது ஒரு நாய் என்முகத்தில் சிறுநீர் கழித்தது. அவனிடம் அந்த நாயை விரட்டும்படிச் சொன்னேன்.அவன் நாயை விரட்டிவிடவில்லை என்றானாம் . மன்னர் மயங்கி விழுந்து விட்டார்!.


இந்நிகழ்ச்சியில் ,யார் சோம்பேறியின் உச்சக் கட்டம்,?