புதன், 20 மார்ச், 2024
கலங்கிய குட்டை. (கதை)
நீ ஒரு முட்டாள். (கதை)
ஒரு பழைய கதை
எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும்.
ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை.
அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான்.
காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது.
திங்கள், 18 மார்ச், 2024
ஒரே ஒரு வரம் மட்டும் தான் (கதை)
👌ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
மூன்று அரசியல்வாதிகள். (கதை)
மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.
மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.
இது என்னுடையதல்ல (கதை)
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான் ஒரு அரசன், ஞானியிடம்.
'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?" என்று ஞானி கேட்டார்.
"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.
கள்வர் பயம் இல்லை.
எதிர்மறை உணர்வுகள் (கதை)
கவலையை விடுங்க சந்தோஷமாக இருங்கள்..
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.
பஞ்சவர்ணக்கிளி (கதை)
ஒரு ராஜாவுக்கு 2 பஞ்சவர்ண கிளி குஞ்சுகள் வெகுமதியாக வந்தன.
ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு.
அதில் ஒரு கிளி நல்லா பறந்து, வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.
ஆனால் இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)