வெள்ளி, 3 மார்ச், 2023

நம் உடலைப் பற்றி அறிவோம்...


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு நம் உடலைப் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..

வல்லோன் அல்லாஹ் தன் அருள்மறையாம் திருகுர்ஆனில் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறான்.

 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

. இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 16:18.

என்பதாக கூறுகிறான்.

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் நமக்கு கணக்கிட முடியாத நிஃமத்துகளை வழங்கியுள்ளதாக கூறுகிறான்.

அந்த வகையில் நமது உடலில் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நிஃமத்துகளை நாம் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்ய

ஒரு மனிதனின் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதாகும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஏழு விதமான ஆச்சரியங்கள்.


 


ஏழு விதமானஆச்சரியங்கள்.

 

1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

எங்கள் இறைவா!


 


நபிமார்களை உதாரணம் காட்டி அர்த்தம் நிறைந்த ஒரு சிறிய துஆ செய்ய

நமது மதரஸா மாணவர் / மாணவி .................... வருகிறார்.

 

யா அல்லாஹ் !  எங்களுக்கு நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களின் மன்னிப்பை கொடுப்பாயாக,

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இறைவனை காதலித்துப் பார்....


 

இறைவனை காதலித்துப் பார்....

 

உன்னைச் சுற்றி மலக்குமார் தோன்றுவர்...

வாழ்க்கை அர்த்தப்படும்..

 

சுவனத்தின் விசாலம் விளங்கும்..

 

புதன், 22 பிப்ரவரி, 2023

இஸ்திகாரா துஆவின் அர்த்தம்.

 


யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை கேட்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை கேட்கிறேன்;

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

நேர்மை

 

கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

திங்கள், 20 பிப்ரவரி, 2023

கோபம்.

 


கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். அதனால் கோபத்தை விட்டொழிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.