சனி, 25 ஏப்ரல், 2020

நபி(ஸல்) அவர்களின் உயர்பண்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஜனாஸா ஒழுக்கங்கள்.



ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். (திருக்குர்ஆன் 8:21)

மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டத் திட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை வகுத்து தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும், அதன் பிறகும் சில ஒழுக்கங்களை பிற மனிதர்கள் கடை பிடிப்பது அவசியமாகும்.

*பிறை ஒரு பார்வை*



மௌலவி அல்ஹாபிழ் அஃப்ழலுல் உலமா                                               
டாக்டர்  M.ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி  Phd

தலைவர் : சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

முதல்வர் : கைருல் பரிய்யா மகளிர் அரபிக் கல்லூரி

நோன்பு நோற்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்தால் போதுமா அல்லது அந்தந்த பகுதிகளில் பிறை பார்க்க வேண்டுமா?

இஸ்லாமிய நற்பண்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர் ................................................

நான் இங்கு நாம் பேண வேண்டிய சில ஒழுக்கங்களைப் பற்றி பேச வந்துள்ளேன்.

தொழுகையாளியின் செயல்கள்.


தொழுகையை சரியாக தொழுது வரும் தொழுகையாளிகளின் தன்மைகள் தொழுகைக்கு வெளியேயும் எவ்வாறு அமைய வேண்டும். அவர்களுடைய குணங்கள் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த குணம் உள்ளவர்களைத் தான் அல்லாஹ் தொழுகையாளிகள் என்பதாக அழைக்கிறான்.

அல்-ஃபாத்திஹா.


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அர்த்தமுள்ள ஆன்மீகம். 1

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குவோமாக.

அல்லாஹ்வினுடைய அன்பும் அருளும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

அர்த்தமுள்ள ஆன்மீகத்தில் இன்றையதினம் குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமாக வந்திருக்கின்ற  மட்டுமல்ல நமது செவிகளில் அதிகமாக கேள்விப்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சியை இப்போது நாம் நினைவுகூர இருக்கின்றோம்.