புதன், 14 அக்டோபர், 2015

வாட்ஸ் ஆப்.



அல்லாஹு தஆலா நம்மை படைத்த பொழுது மனித வாழ்விற்கு உடல் ரீதியாக உறுப்புக்கள் ரீதியாக எந்த மாதிரியான பயன்பாட்டிற்கு தேவை என்பதை அறிந்து மிக கச்சிதமாகவும் நேர்த்தியாக வடிவமைத்தான்.

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ                                             
அவன் எத்தகையவனென்றால் (படைப்புகளனைத்தையும்) படைத்து, பிறகு (அவற்றைச்) செவ்வைப்படுத்தினான்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....?



  

உண்மையில் கேட்பவனும் கொடுப்பவனுமாக இருக்கின்ற இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இந்த உலகத்தில் கேட்டுப் பெறுபவர்கள் கொடுத்து சந்தோஷம் அடைபவர்கள் என்று மனிதர்கள் இரண்டு வகையாக உள்ளனர். ஆனால் கேட்பவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும் உண்மையில் கொடுப்பவனாக இருப்பவன் இறைவன் என்பதே என் நிலைப்பாடு. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என்றே கருதுகிறேன்.

புதன், 7 அக்டோபர், 2015

5 விசயம்.






இமாம் அபு ஹனிபா (ரஹ்) அவர்கள் தனது மகனுக்கு கற்று கொடுத்த 5 விசயம்
இமாம் அபூஹனீபா -ரஹ்- தனது மகன் ஹம்மாத் அவர்களுக்கு 5 ஹதீஸ்களை சுட்டிக்காட்டி இதன்படி நடந்தால் முழு மார்க்கத்தையும் கடைபிடித்தவராகலாம் என்றார்கள்..

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

யார் சிறந்தவர்?


https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

அல்லாஹ்வை நினைவு கூருவோம்!



                                           (குட்டிக்கதை)


ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…
மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…
ஒரு
முக்கியமான வேலை…
கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..

புதன், 23 செப்டம்பர், 2015

இப்ராஹிம் நபியின் இறைக்காதல்





 
பொதுவாக அல்லாஹ் ஒர் இஸ்லாமியனுக்கு செல்வத்தை வாரி வழங்கிவிட்டால் இயற்கையாக இறைவன் மீது அவன் அதிக நம்பிக்கை கொள்வதைக் காணலாம்.


அல்லாஹ் மீது இப்ராஹிம் நபி கொண்டிருந்த அளப்பரிய காதல் மீது மலக்குகள் கூறினார்கள்

யா அல்லாஹ் நீ இப்ராஹிம் மீது செல்வத்தை பொழிவதாலேயே அவர் உன் மீது அபரிமிதமான முஹப்பத் கொண்டிருக்கிறார் என்றனர்.

சனி, 19 செப்டம்பர், 2015

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்...!






புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில்
நடந்து கொண்டிருந்தனர்..!!
திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது..!!
அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள். நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர்
தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார்.