திங்கள், 27 ஜூலை, 2015

மகளுக்குத் தாயின் அறிவுரை !





  அறியாமைக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு அவளுடைய மணநாளன்று செய்த அறிவுரை இங்கே தரப்படுகிறது. இது மிக ஆழ்ந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண் தன் கணவனை மகிழ்விப்பதற்கு அவள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செயல்பாடுகள் பற்றி மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 10 மே, 2015

மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!




ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

மகத்துவம் மிக்க “மஹர்”



 திருமணம் என்பது வல்ல இறைவனின் அத்தாட்சியாகவும் அருளாகவும்(30:21) உள்ளது.அவனுடைய இறுதித் திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய அழகிய முன்மாதிரிகளில் ஒன்று.இந்த இருவராலும் அங்கீகரிக்கப்படும் திருமணத்தில் “மஹர்” முகாமையான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.அதைப் பற்றிக் இந்தக் கட்டுரையில் காணும் முன்னர் ஒரு சில பழங்காலத் திருமண முறைகளைப் பற்றி அறிதல் மஹரின் மகத்துவத்தை அறிய உதவும்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

அல்லாஹ்வை அஞ்சுங்கள்.





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

எனது பெயர் ................................................


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அல்லாஹ்வை அஞ்சுங்கள் புறத்தால் மட்டுமல்ல அகத்தாலும்.

நபியை பின்பற்றுங்கள் சொல்லால் மட்டுமல்ல செயலாலும்.

ஸாஹாபாக்களை மதியுங்கள் உதட்டால் மட்டுல்ல உள்ளத்தாலும்.

நல்லோர்கள் வழி நடங்கள் நடிப்பால் மட்டுமல்ல நடப்பாலும்.

சுன்னத்தை வழியாக்குங்கள் அறிவால் மட்டுமல்ல அன்பாலும்.

ஆத்திரத்தை அடிப்படையாக்குங்கள் எழுத்தால் மட்டுமல்ல எண்ணத்தாலும்.

மனிதனுக்கு நேர்வழி காட்டுங்கள் சோதனையால் மட்டுமல்ல சாதனையாலும்.

கொள்கையை பின்பற்றுங்கள் பேனாவால் மட்டுமல்ல பேருண்மையாலும்.

ஆணவத்தை அடக்குங்கள் பெயருக்காக மட்டுமல்ல உயர்வுக்காகவும்.

பணிவை பண்பாடு ஆக்குங்கள் பார்வைக்காக மட்டுமல்ல படைத்தவனுக்காகவும்.

ஒற்றுமையாக வாழுங்கள் இனத்தால் மட்டுமல்ல மனத்தாலும்.

உயர்ந்து நில்லுங்கள் பணத்தால் மட்டுமல்ல குணத்தாலும்.

உணர்வை உறுதியாக்குங்கள் எண்ணத்துக்காக மட்டுமல்ல ஜன்னத்துக்காகவும்.



மேலும் விபரங்களுக்கு.


A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

வியாழன், 15 ஜனவரி, 2015

ஞானி




என்னுடைய பொருள் என்னுடையது.

உன்னுடைய பொருளும் என்னுடையது.

என்று நினைப்பவன் அதர்மன்.

புதன், 14 ஜனவரி, 2015

முதன் முதலாக....





நபி ஸல் அவர்களின் மறைவிற்கு பிறகு உம்மத்தே முஹம்மதிய்யாவின் முதல் கலீபா ஹழ்ரத் அமீருல் முஃமினீன் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களாகும்.


இந்த உம்மத்தின் முதல் ஹாபிழே குர்ஆன் முழுமையாக மனனம் செய்தவர் அமீருல் முஃமினீன் உஸ்மானே கனி ரலி அவர்களாகும்.

திங்கள், 12 ஜனவரி, 2015