ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.
ஞாயிறு, 10 மே, 2015
மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!
ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
மகத்துவம் மிக்க “மஹர்”
திருமணம் என்பது வல்ல இறைவனின் அத்தாட்சியாகவும் அருளாகவும்(30:21) உள்ளது.அவனுடைய இறுதித் திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய அழகிய முன்மாதிரிகளில் ஒன்று.இந்த இருவராலும் அங்கீகரிக்கப்படும் திருமணத்தில் “மஹர்” முகாமையான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.அதைப் பற்றிக் இந்தக் கட்டுரையில் காணும் முன்னர் ஒரு சில பழங்காலத் திருமண முறைகளைப் பற்றி அறிதல் மஹரின் மகத்துவத்தை அறிய உதவும்.
ஞாயிறு, 18 ஜனவரி, 2015
அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
எனது பெயர்
................................................
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....
அல்லாஹ்வை அஞ்சுங்கள் புறத்தால் மட்டுமல்ல அகத்தாலும்.
நபியை பின்பற்றுங்கள் சொல்லால் மட்டுமல்ல செயலாலும்.
ஸாஹாபாக்களை மதியுங்கள் உதட்டால் மட்டுல்ல உள்ளத்தாலும்.
நல்லோர்கள் வழி நடங்கள் நடிப்பால் மட்டுமல்ல நடப்பாலும்.
சுன்னத்தை வழியாக்குங்கள் அறிவால் மட்டுமல்ல அன்பாலும்.
ஆத்திரத்தை அடிப்படையாக்குங்கள் எழுத்தால் மட்டுமல்ல எண்ணத்தாலும்.
மனிதனுக்கு நேர்வழி காட்டுங்கள் சோதனையால் மட்டுமல்ல சாதனையாலும்.
கொள்கையை பின்பற்றுங்கள் பேனாவால் மட்டுமல்ல பேருண்மையாலும்.
ஆணவத்தை அடக்குங்கள் பெயருக்காக மட்டுமல்ல உயர்வுக்காகவும்.
பணிவை பண்பாடு ஆக்குங்கள் பார்வைக்காக மட்டுமல்ல படைத்தவனுக்காகவும்.
ஒற்றுமையாக வாழுங்கள் இனத்தால் மட்டுமல்ல மனத்தாலும்.
உயர்ந்து நில்லுங்கள் பணத்தால் மட்டுமல்ல குணத்தாலும்.
உணர்வை உறுதியாக்குங்கள் எண்ணத்துக்காக மட்டுமல்ல ஜன்னத்துக்காகவும்.
மேலும் விபரங்களுக்கு.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
வியாழன், 15 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
திங்கள், 12 ஜனவரி, 2015
செவ்வாய், 30 டிசம்பர், 2014
அண்ணல் நபி ஸல் அவர்களின் அழகிய பதில்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்கான் (ரலி) அவர்கள் கூறியதாவது.
ஒரு நாள் நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத
அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே...! அஸ்ஸலாமு அலைக்க..! என்று கூறினார். உடனே நான் அவரை பிடித்து ஒரு
தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர் ஏன் என்னை தள்ளுகிறாய்..? என்று கேட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)