கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுலாகிவிட்டனர் - ஆனால் கடவுளை சொன்ன கடவுளாக ஆக்கபடாத ஒரே ஒரு மத தலைவர் யார் ?
வியாழன், 26 டிசம்பர், 2013
அண்ணல் நபி போன்று அகிலத்தில் வேறு ஒருவர் உண்டோ..?
வியாழன், 12 டிசம்பர், 2013
யூதர்கள் என்றால் யார்?
யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத்தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான். இதை எதைக் காட்டுகிறது. எனின் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.
புதன், 4 டிசம்பர், 2013
புதன், 27 நவம்பர், 2013
“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”
இறைவனிடம் ஓருவன்
கேட்டானாம்,. “ஆண்டவனே ஓரு கோடி ரூபாய்
என்பது உன்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு....?” ஆண்டவன் சொன்னான், “ஓரு ரூபாய்.” அடுத்து அவன் கேட்டான். “ஆண்டவனே ஓரு யுகம் என்பது உனக்கு எவ்வளவு காலம்..?” ஆண்டவன்
சொன்னானாம். “ஓரு நிமிடம்.”
சனி, 23 நவம்பர், 2013
ஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு விடும்
கலிங்கப்போர். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மாவீரனான அசோகன் மனமாற்றம் அடைந்து அகிம்சைக்கு மாறிய கதை.
வெள்ளி, 15 நவம்பர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)