வெள்ளி, 14 ஜூன், 2013

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை


அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில் அழிவில்லா அருளானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கும் இந்த குர்ஆன் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.

வெள்ளி, 7 ஜூன், 2013

கொலை வழக்கு

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

புதன், 5 ஜூன், 2013

வெள்ளி, 31 மே, 2013

தந்தையின் சிறப்பு


தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அழகிய முன் மாதிரி



நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம். அம்மா பஃத் பகத் கால ல்லாஹு தஆலா பில் குர்ஆனில் அழிம் வல் புர்கானில் மஜித்.  அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜிய்ம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா...