தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல்
மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும்
துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து
நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென
நினைப்பவர் தந்தை.
வெள்ளி, 31 மே, 2013
செவ்வாய், 22 ஜனவரி, 2013
அல்லாஹ்வின் திருத்தூதர்கள் செய்த தொழில்கள்.
1.ஆதம் அலை. வேளாண்மை, நெசவு.
2.நூஹ் அலை. தச்சர்
3.லூத் அலை. வேளாண்மை.
வெள்ளி, 18 ஜனவரி, 2013
அழகிய முன் மாதிரி
நஹ்மதுஹு வநுஸல்லி அலா
ரஸுலிஹில் கரீம். அம்மா பஃத் பகத் கால ல்லாஹு தஆலா பில் குர்ஆனில் அழிம் வல்
புர்கானில் மஜித். அவூதுபில்லாஹி மினஷ்
ஷெய்தானிர் ரஜிய்ம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன்
ஹஸனா...
வியாழன், 17 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)