சனி, 29 டிசம்பர், 2012

நபிமார்கள். part.2




1.)    கேள்வி நபி என்பவர் யார்..?


பதில். நபி எனபவர் வஹி அறிவிக்கப்பட்டவர். பழைய வேதத்தின் படி மக்களை வழி நடத்துபவர்.

வியாழன், 27 டிசம்பர், 2012

நிலவில் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா??????




நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்.

புதன், 26 டிசம்பர், 2012

ஒன்பது வகை பெண்கள்.

   

    ஒன்பது வகை பெண்கள்.





1.பன்றி. 2.குரங்கு 3.நாய் 4.கோவேறுக் கழுதை 5.தேள் 6.எலி 7.பறவை 8.குள்ள நரி. 9.ஆடு. ஆகிய ஓன்பது வகை பிராணிகளுடைய குணங்களில் பெண்கள் அமைந்துள்ளனர்.

திங்கள், 24 டிசம்பர், 2012

ஜின்கள்




கேள்வி. ஜின்கள் என்றால் யார்..?


பதில். ஜின்கள் நெருப்பினால் படைக்கப் பட்ட அல்லாஹ்வின் படைப்பினங்கள். நாய், பன்றி, உருவங்களிலும் உருவெடுப்பார்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர்.


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு
வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

திங்கள், 22 அக்டோபர், 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்


‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

என் கேள்விக்கு இறைவனின் பதில்!
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!
துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.