திங்கள், 22 அக்டோபர், 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்


‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

என் கேள்விக்கு இறைவனின் பதில்!
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!
துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

வெள்ளி, 13 ஜூலை, 2012

பேராசை பெருநஷ்டம்





நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓரு பிரயாணத்தின் போது ஓரு மனிதன் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறிச் சேர்ந்து கொண்டான். இருவரும் ஓரு ஆற்றங்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த போது ஓரு இடத்தில் சாப்பிட அமர்ந்தனர். இருவரிடத்திலும் மூன்று ரொட்டிகள் இருந்தன. இருவரும் ஆளுக்கொரு ரொட்டியைச் சாப்பிட்டனர். ஓரு ரொட்டி மீதி இருந்தது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

ஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு அதிக நன்மை என அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸிற்க்கு விளக்கம்


ஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு அதிக நன்மை என அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸிற்க்கு விளக்கம்  

1. பாங்கு சொல்லும் பொழுது தொழுகையை ஜமாத்துடன் தொழு வேண்டும்மென்ற எண்ணத்தில் பாங்குக்கு பதில் சொல்வது.


2. முதல் நேரத்திலேயே அத்தொழுகைக்குப் போய்ச் சேர்வது.

புதிரான வினா தெளிவான விடை



ஓரு மனிதர் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் வந்து, பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

இங்கேயே இரும்





அல்லாஹ்வின் அருட்திருத்தூதர்  அஹ்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஓரு நாள் தோழர் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

ஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ

அன்பிற்கினிய என் அருமை சகோதர சகோதறிகளே!

ஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும்பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள்அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள், அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களைவறிசையாக எழுதுகிறார்கள். இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய)தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.