ஞாயிறு, 30 ஜூன், 2024

கிரகணத் தொழுகை முறை.

 

*கிரகணமும் கிரகணத் தொழுகையும்*

######################₹₹₹₹₹₹₹₹#

*சந்திர, சூரிய கிரகணம் என்றால் என்ன?*
-----------------------------------------------------------

சந்திரனும் பூமியம் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனைச் சுற்றுகின்றன.

 அவ்வாறு சுற்றும்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன்மீது படும்.

டியூப் லைட்டுக்குக் கீழே நாம் அமர்ந்து படிக்கும்போது வெளிச்சம் நம் தலையில் பட்டு தலையின் நிழல் புத்தகத்தில் படுவதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அதாவது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களைச் சந்திரன்மீது படுவதிலிருந்து மறைத்துவிடும்.

எலி பொறி (கதை)

 

பண்ணையார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது.ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.


எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.


வீட்டின் எஜமானனும்,எஜமானியும்,ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அரைகுறை கல்வி ஆபத்தானது.(கதை)

 

ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டியின்  அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டான்.

நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால். (கதை)

 

ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும். 


அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். 

சனி, 29 ஜூன், 2024

என்னானு கேளு மக்கா! (கதை)

 

ஒரு கட்டில் நரி யானை கிட்ட சென்று உனக்கு தெரியுமா இந்த வாத்து உன்னை பற்றி இல்லாததும் பொல்லாதத்தும் சொல்லுது! நீ போய்


என்னானு கேளு மக்கா! என்று சொன்னது!

இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..?(கதை)

 

விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். 

ஓல்ட் இஸ் கோல்ட். (கதை)

 

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்:


"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".


முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.

உண்மையான அழகு எது..? (கதை)

 

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.

நான் உன்னை துரத்தி பிடித்தால். (காமெடி கதை)

 

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , 


அப்போது நாளிதழில் வந்த ஒரு விளம்பரம் அவரை கவர்ந்தது“


 மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!

என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?

 

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். 

நீயும் சேர்ந்து இழுடா! (கதை)


 விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. பட்டீ (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார், அந்த விவசாயி.

தொப்பி பற்றி இஸ்லாம்.


 தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்:


1. அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். (புஹாரி 5083)

குடிகார கவிஞன்.

 

அபு நவாஸ் என்பவன் அப்பாஸிய பேரரசு காலத்தில் வாழ்ந்து வந்த, ஒரு குடிகார கவிஞனாவான். மதுவுக்கு அடிமைப்பட்டு 

மானக்கேடான கவிதைகளை பாடி வந்ததால் குடிகார கவிஞன் என்று அழைக்கப்பட்டான்.


அவன் பாடியதாக சொல்லப்படும் 

சில கவிதை வரிகளில்...

வெள்ளி, 28 ஜூன், 2024

பெருநாள் தொழுகை முறை (ஹனஃபி.

 


பெருநாள் தொழுகை முறை (ஹனஃபி).

நிய்யத்:

~~~~~~~

1. ஈதுல் ஃபித்ர் உடைய வாஜிபான 2 ரக்அத்துகளை 


2. அதிகப்படியான வாஜீபான ஆறு தக்பீர்களுடன் 

3. கிப்லாவை முன்னோக்கி 

4. இந்த இமாமைப் பின்தொடர்ந்து அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.

ஓட்டை வாளி.

 

ஓட்டை வாளியில் தண்ணீர் நிறப்புவது போல...

💫 நீங்கள் ஹிஜாப் அணிகிறீர்கள் ஆனால் வாசனை திரவியத்துடன் ..

💫 நீங்கள் சுன்னாவைப் பின்பற்றுகிறீர்கள் மற்றும் தாடியுடன் இருக்கிறீர்கள், ஆனால் அன்னிய பெண்ணிடம் உங்கள் பார்வையைத் தாழ்த்தவில்லை.

உன்னை நீ உணர்ந்தால்

 

✏உன்னை நீ உணர்ந்தால்

உன் ரப்பை நீ பணிவாய்!!!


✏உன் கண்களை மூடிக் கட்டிக்கொண்டு

ஒரு நாள் முழுதும் இயங்கிப் பார்...


✏பார்வை என்ற ஒன்றைத் தந்த

படைத்தவன் அருளை உணர்வாய்...!

குடும்ப ஜமாத் தொழுகை ஸஃப் அமைப்பு.

 குடும்பத்தோடு ஜாமாஅதாக தொழுதால் எப்படி ஸஃப் அமைப்பது...