எல்லா ராணுவத்திலும்
“ ஷார்ப் சூட்டர் ” ( அதாவது குறி தவறாமல்
சுடுபவர்கள் ) என்ற பிரிவினர் இருப்பார்கள்
இவர்களது வேலை மறைந்திருந்து எதிர் தரப்பை சேர்ந்த முக்கியமானவர்களை சுட்டுதள்ளுவது.
சனி, 7 ஜூன், 2014
சனி, 17 மே, 2014
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
அற்புதமான ஆறு காரியங்கள்.
ஒ............ஆதமுடைய
மகனே... உன்னிடமிருந்து ஆறு காரியங்கள் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள்
உண்டாகும். என்று கூறுகிறான்.
வியாழன், 6 பிப்ரவரி, 2014
வலிமார்களின் வழிகாட்டுதல்
இப்ராஹிம் இப்னு
அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.
நான் காடு
வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு
அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து
அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.
சனி, 1 பிப்ரவரி, 2014
வெள்ளி, 24 ஜனவரி, 2014
மணியான 12 விஷயங்கள்.
ஹஜ்ரத் கஃபுல்
அஹ்பார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் “தவ்ராத்-ஜபூர்-இன்ஜில்-குர்ஆன்” ஆகிய நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்துள்ளேன்.
அவ் வேதங்களிலிருந்து மணியான 12 விஷயங்களை அணியாக தேர்ந்தெடுத்து அவைகளை ஒரு
காகிதத்தில் எழுதி என் கழுத்தில் தொங்கவிட்டு கொண்டேன்.
ஞாயிறு, 12 ஜனவரி, 2014
ஏழைகளோடு எழுப்புவாய் இறைவா!
வயிறார
உண்ண உணவில்லை. விதவிதமாக உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. ஆனாலும் ராஜா அவர்!
ஏழையாகவே இறப்பதற்கு
வித்தியாசமான பிரார்த்தனை செய்தவர்! வெறும் தலையணை, மண்பாத்திரங்களை
மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்! யார் அவர்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)