1. பயந்து கொண்டே இருப்பது
- இது நல்லடியார்களின் அடையாளம்.
2. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது
- இது அல்லாஹ்வின் மீது தவக்குல் இருப்பவர்களின் அடையாளம்.
3. இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்கும்,
இது ஸாலிஹீன்களின் தன்மைகள்.
4. அது இறந்து விட்டால் அதற்கென்று எந்த வாரிசுமில்லை,
- துறவிகளின் நற்குணங்கள் இது
5. அது தனது நண்பனை விடாது,
- இது ரப்பானிகளின் தன்மைகள்.
6. அதற்கு உலகத்தில் எந்த இடம் கிடைத்தாலும் பொருந்திக் கொள்ளும்,
- இது பணிவுள்ளவர்களின் தன்மைகள்.
7. அதை ஒரு இடத்திலிருந்து விட்டு விட்டால் அதே இடத்திற்கு மீண்டும் வரும்
-இது அல்லாஹுவை பொருந்திக் கொள்ளுபவர்களின் அடையாளம்.
8. அதை விரட்டி விட்டு மீண்டும் அழைத்தால் வெறுப்பு காட்டாமல் மீண்டும் வரும்
- இது இறைவனுக்காக பணிவாக உள்ளவர்களின் அடையாளம்.
9. அது ஏதாவது சாப்பிட வந்தால் கலிரமாக அமரும்,
இது மிஸ்கீன்களின் அடையாளம்.
10. அதிக நேரம் பசியுடன் இருக்கும் இது நல்லவர்களின் அடையாளம்.
(நூல்:கல்யூபி, பக்கம்: 199)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக